Posts made in January, 2019

கண்டியில் ஐந்து மாடி கட்டடத்தில் பாரிய தீ: மூவர் படுகாயம் கண்டி, யட்டிநுவர பகுதியிலுள்ள ஐந்து மாடிகள் கொண்ட கட்டடமொன்றில் தீடீரென ஏற்பட்ட தீப்பரவலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று...

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது! நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காரைநகர்...

அரசியலமைப்பு வழிநடத்தல் குழு நாளை கூடுகிறது! புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழு நாளை (புதன்கிழமை) கூடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்புச்...

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். பேனையால் சவால் விடுத்தவர், கடந்த ஆட்சியாளர்களால்...

கிளிநொச்சியில் பாதுகாப்பற்றி கிணற்றிலிருந்து 10 வயது சிறுமியின் சடலம் மீட்பு கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் பாதுகாப்பற்றி கிணற்றிலிருந்து 10 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது....

மடுவில் பணம் வசூலித்த சிங்கள இளைஞர்கள் பொலிஸில் ஒப்படைப்பு! மடுவில் தமிழ் மக்களின் வீடுகளுக்குச் சென்று பலவந்தமாக பணம் வசூலித்த சிங்கள இளைஞர்களை மடக்கி பிடித்த மக்கள் அவர்களைப் பொலிஸில்...

வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு – எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம்! வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இன்றைய தினம் எதிர்க்கட்சித்...

சந்திரிக்காவுடன் கூட்டு! ரெஜினோல் குரேவிற்கு ஆப்பு வைத்த மைத்திரி! கொழும்பு அரசியலில் அதிரடியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருப்படுகின்றது. குறிப்பாக முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு...

தயாசிறி ஜயசேகரவிற்கு அறிவுரை கூறிய மஹிந்த! ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு,...

அரசாங்கம் அனைவருக்கும் சமமானது! அரசாங்கம் அனைவருக்கும் சமமான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறை, நூபே பிரதேசத்தில்...