//anjeng 2019 January | Mukadu

தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி!

தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி! தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவில் விரிசலை ஏற்படுத்தி அரசியல் சுயலாபம் ஈட்டுவதற்காகப் பல்வேறு நிகழ்வுகள் இந்த நாட்டில்...

வானிலையில் ஏற்பட போகும் மாற்றம்!

வானிலையில் ஏற்பட போகும் மாற்றம்! அடுத்த சில நாட்களில் தற்போது காணப்படும் வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள...

மஹிந்தவை மீண்டும் மாட்டிவிட்ட பிரபல ஜோதிடர்!

மஹிந்தவை மீண்டும் மாட்டிவிட்ட பிரபல ஜோதிடர்! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், ஜோதிடருக்கு வழங்கிய வாகனம் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணி செய்யாத...

சகல தரப்புக்களுடனும் இணைந்து வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வேன்.

சகல தரப்புக்களுடனும் இணைந்து வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வேன். சகல தரப்புக்களுடனும் இணைந்து வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யப் போவதாக வட மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்....

பரிஸில் வாகனங்களுக்கு தீ மூட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள்!

பரிஸில் வாகனங்களுக்கு தீ மூட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள்! ‘யெலோ வெஸ்ட்’ எனப்படும் மஞ்சள்நிற அங்கி அணிந்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கார்கள் மற்றும்...

வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை!

வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை! வடக்கு – கிழக்கை இணைத்து தனியான நிர்வாக அலகினை வழங்க இந்த அரசு முயற்சிக்கிறது என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை என நகர திட்டமிடல், நீர்வழங்கல்...

அமரர் அருள்சாமியின் பூதவுடல் தீயுடன் சங்கமம்!

அமரர் அருள்சாமியின் பூதவுடல் தீயுடன் சங்கமம்! முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் காலஞ்சென்ற சந்தனம் அருள்சாமியின் பூதவுடல் ஹற்றன் டன்பார் மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) தகனம்...

மதீப்பீடு செய்த பகுதியை விடுத்து வேறு பகுதியில் வீதி புனரமைப்பு

மதீப்பீடு செய்த பகுதியை விடுத்து வேறு பகுதியில் வீதி புனரமைப்பு – பொது மக்கள் குற்றச்சாட்டு கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் கிருஸ்ண ஆலய வீதியில் கம்பொரலிய திட்டத்தின் கீழ் வீதி...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 இல் இருந்து குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜே.வி.பியின் மத்திய குழு...

மன்னாரில் மேலும் சில மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

மன்னாரில் மேலும் சில மனித எலும்புக்கூடுகள் மீட்பு! மன்னாரில் 225 ஆவது நாளாகவும் தொடரும் அகழ்வுப் பணிகளில் மேலும் சில எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net