Posts made in January, 2019

பாகுபாடற்ற தேசத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கம்! நாம் வர்த்தக நோக்குடனோ அன்றி சுயநல தேவைகளுக்காகவோ அரசியல் செய்வது கிடையாது. எமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்ற...

கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்....

ஐ.டி.என் தொலைக்காட்சி வளாகத்தில் ஊழியர்கள் – பொலிஸாருக்கு இடையில் மோதல்! சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிர்வாகத்தில் புதிதாக இருவரை இணைத்துக்...

யாழில் 114 கிலோ கஞ்சா மீட்பு யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் இருந்து 118 கிலோகிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின்...

வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமனம் வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன், சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது.

வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமனம் வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன், சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது.

கொழும்பில் முகாமிடும் அரசியல் கட்சிகள்! நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகள் இன்றும் நாளையும் கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளன. புத்தாண்டில்...

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக மீட்பு கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலக்கம் 61 உதயநகர்...

பிரபாகரனின் புகைப்படத்தோடு தவறான தலைப்பிட்ட யாழ். பத்திரிக்கை! தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வார பத்திரிக்கையில் வெளியான செய்தியால்...

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்க வைப்பது குறித்து மாவை! நாங்கள் எதிர்க்கட்சிப் பதவி விவகாரத்தில் இப்போதே எவரொருவர் தொடர்பிலும், எவ்வித கருத்துக்களையும் கூற விரும்பவில்லை என தமிழ்த்...