Posts made in January, 2019

யாழில் ஆறு பாடசாலைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் யாழிலுள்ள 6 பாடசாலைகள், நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்தமையால் அவைகளுக்கு எதிராக சுகாதார பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்....
அமைச்சர் மனோவுடன் 65 கோடி ரூபாய் டீல்! மேல் மாகாணசபை உறுப்பினர் சண் குகவரதனின், ஆதரவாளர் சஜீவானந்தன் ,அமைச்சர் மனோ கணேசனுடன் 65 கோடி ரூபா பேரம் பேசிய குரல் பதிவினை ஜனநாயக மக்கள் முன்னணியின்...

1000 ரூபாய் சம்பளம் எப்போது சாத்தியமாகும்? பெருந்தோட்டத் தொழிலாளர்கள், பெருந்தோட்ட முகாமைத்துவம், தேயிலை ஏற்றுமதியாளர்கள், தேயிலை உற்பத்தி செய்வோர் என நான்கு பிரிவினரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே...

தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை அமைச்சர் ஹரிஸ் வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராய்வதற்கு இடம்பெறும் கூட்டத்திற்கு வருமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற...

புதிய தலமையை உருவாக்குவோம். நீதியரசர் விக்னேஸ்வரனிற்கு தமிழர் விடுதலை கூட்டணி அழைப்பு தமிழ் மக்களின் பிரச்சனைகள் நாளாந்தம் வளர்ந்துகொண்டே போகின்றதேயன்றி, தீர்வு எதுவும் ஏற்படுவதாக தெரியவில்லை....

பாடசாலையில் மாணவிகளிடம் பாலியல் சேஷ்டை புரிந்த அதிபர் கைது! வவுனியாவில் பாடசாலை மாணவியை பாலியல் ரீதியான சேஷ்டை மேற்கொண்ட பாடசாலை அதிபரை நேற்று (04.01) மாலை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு...

இலங்கை பொதுஜன பொறியியல் முன்னணியினரால் கிளிநொச்சியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீர் செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மருதநகர் பகுதியில் வெள்ளத்தால் இவ்வாறு...

தமிழர் தலைநகரில் மான்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! தமிழர் தலைநகரான திருகோணமலையில் கோணேஸ்வரர் ஆலயத்தை அண்மித்த பகுதிகளில் பாதீனிய செடிகளை அகற்றும் பணியில் நகரசபை ஊழியர்கள் இன்று ஈடுபட்டுள்ளனர்....

கூட்டமைப்பு மீதான கோபத்திற்கு பழி தீர்த்த மைத்திரி! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கொண்ட கோபத்திற்கான பழி தீர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே கிழக்கு மாகாண...

முப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். உதவுவது அனைவரதும் கடமை விவசாய அமைச்சர் ஹரிஸ் விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள்...