//anjeng 2019 January | Mukadu

மன்னாரில் சில பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

மன்னாரில் சில பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக மன்னார் பொது...

பண்டாரநாயக்க கொள்கைகளை அறிந்த ஒருவராலேயே ஸ்ரீ.சு.க காப்பாற்ற முடியும்!

பண்டாரநாயக்க கொள்கைகளை அறிந்த ஒருவராலேயே ஸ்ரீ.சு.க காப்பாற்ற முடியும்! இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டாரநாயக்கவின் கொள்கைகளை மதித்து அதனை பின்பற்றி நடக்கும் ஒருவராலேயே...

ஈழத் தமிழர்களை கண்ணீர் வடிக்கும் 70 ஆண்டுகால தோழன்!

கண்ணீர் வடிக்கும் 70 ஆண்டுகால தோழன்! ஈழத் தமிழர்களை கலங்க வைத்த தருணம். மட்டக்களப்பு மண்ணின் மீது தீராத பற்றுக் கொண்ட புனித மைக்கேல் கல்லூரியின் இறுதி மிசனரி அதிபராக இருந்த அருட்தந்தை பெஞ்சமின்...

யாழில் சினிமா பாணியில் இளம் பெண்ணைக் கடத்திய கும்பல்!

யாழில் சினிமா பாணியில் இளம் பெண்ணைக் கடத்திய கும்பல்! இளைஞர்களின் துணிவால் தப்பிய பெண். சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக் கடத்திய...

பொலிஸாரின் உருவ பொம்மைக்கு இலஞ்சம் வழங்கியவர்களுக்கு நேர்ந்த கதி!

பொலிஸாரின் உருவ பொம்மைக்கு இலஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி! வவுனியாவில் வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வைக்கப்பட்டிருந்த உருவ பொம்மைக்கு இலஞ்சம் வழங்குவது...

சுதந்திர கட்சியின் 4 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைவு!

சுதந்திர கட்சியின் 4 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைவு! மொரட்டுவ மாநகர சபையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 4 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளனர். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

கொழும்பில் இலகு ரக ரயில் சேவைக்கு அமைச்சரவை அங்கிகாரம்!

கொழும்பில் இலகு ரக ரயில் சேவைக்கு அமைச்சரவை அங்கிகாரம்! கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் நிலவும் கடும் வாகனநெருக் கடியை கட்டுப்படுத்துவதற்காக, கொழும்பு நகரத்துக்குள் இலகு...

மீண்டும் கிரியெல்லவின் கீழ் வருகின்றன அரச வங்கிகள்!

மீண்டும் கிரியெல்லவின் கீழ் வருகின்றன அரச வங்கிகள்! அரச வங்கிகளை பொது நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். அமைச்சர்களின்...

கடன்பொறிக்குள் இலங்கை!

கடன்பொறிக்குள் இலங்கை! இந்த வருடத்தில் 5.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்த வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநரான பேராசிரியர், இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பில்...

அதிபர் இன்மையால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு!

அதிபர் இன்மையால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு! வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட எல்லை கிராமமான கோவில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலத்திற்கு கடந்த ஒரு வருடமாக...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net