இலங்கையர்களுக்கு நேற்றைய தினம் காட்சியளித்த மிகப்பெரிய நிலவு

இலங்கையர்களுக்கு நேற்றைய தினம் காட்சியளித்த மிகப்பெரிய நிலவு

இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக தோன்றிய சுப்பர் மூனை பார்க்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது.

சாதாரண முழு நிலவைவிட நேற்றைய தினம் காட்சியளித்த சுப்பர் நிலவு காணப்பட்டுள்ளது

அதற்கமைய 6 சதவீதம் பெரிதாகவும் 14 சதவீதம் அதிகரித்த பிரகாசத்துடனும் நேற்று நிலவு காட்சியளித்துள்ளது.

பூமிக்கு மிக நெருக்கமாக நிலவு வரும் போது, அது சுப்பர் நிலவு என்று அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net