ஒன்றரை கோடிக்கும் அதிக தங்கத்துடன் 9 பேர் கைது!

ஒன்றரை கோடிக்கும் அதிக தங்கத்துடன் 9 பேர் கைது! சுமார் மூன்று கிலோ தங்க நகைகள், மற்றும் தங்க பிஸ்கட்டுகளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (19) பிற்பகல் துபாயிலிருந்து 4.20 மணியளவில்...

பறிக்கப்படும் அபாயத்தில் இருந்த காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு.

பறிக்கப்படும் அபாயத்தில் இருந்த காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு கட்டணங்கள் செலுத்தாமல் ஆணைக்குழுவினால் பறிக்கப்படும் அபாயத்தில் இருந்த...

சமரசம் செய்ய விரும்பாத ஊடகவியலாளர்! பொலிஸ் அதிகாரி கைது!

சமரசம் செய்ய விரும்பாத ஊடகவியலாளர்! பொலிஸ் அதிகாரி கைது! யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸ்அதிகாரியை பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளனர். யாழ். கொக்குவில், கருவேப்புலம்...

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு யாழ். மாநகர முதல்வர் கண்டனம்

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு யாழ். மாநகர முதல்வர் கண்டனம் ஊடக சுதந்திரத்தை மதிக்காத பொலிஸாரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்....

கிளிநொச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம்

கிளிநொச்சி யாழ் மாவட்ட மக்கள் இணைந்து இன்று கிளிநொச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது....

வான்கரும்புலிகள் கேணல் ரூபன் லெப்கேணல் சிரித்திரனின் 10ம் ஆண்டு நினைவு

தமிழின வரலாற்றில் முக்கிய மைல்கல்லின் நாயகர்களான வான்கரும்புலிகள் கேணல் ரூபன் லெப்கேணல் சிரித்திரனின் 10ம் ஆண்டு நினைவு இன்று. இன்று எமது தமிழினத்தின் வரலாற்றில் முக்கியமான நாள் பத்து...

மனித புதைகுழியின் மர்மம் – உண்மைகள் வெளியீடு?

மனித புதைகுழியின் மர்மம் – உண்மைகள் வெளியீடு? மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது....

பாகிஸ்தான்- இந்தியா இடையே மத்தியஸ்தம் வகிக்க தயார்: ஐ.நா

பாகிஸ்தான்- இந்தியா இடையே மத்தியஸ்தம் வகிக்க தயார்: ஐ.நா பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் அதிகரித்துவரும் பதற்றங்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை...

இலங்கையர்களுக்கு நேற்றைய தினம் காட்சியளித்த மிகப்பெரிய நிலவு

இலங்கையர்களுக்கு நேற்றைய தினம் காட்சியளித்த மிகப்பெரிய நிலவு இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக தோன்றிய சுப்பர் மூனை பார்க்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது. சாதாரண முழு நிலவைவிட...

காஷ்மிர் பகுதியில் போர் பதற்றம்! தயார் நிலையில் இந்திய விமானப்படை?

காஷ்மிர் பகுதியில் போர் பதற்றம்! தயார் நிலையில் இந்திய விமானப்படை? அண்மையில் காஷ்மிர் புலவாமா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து காஷ்மிர் பகுதியில் தொடர்ந்தும் போர்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net