மாத்தளை முத்துமாரியம்மன் பஞ்சரத பவனி

மாத்தளை முத்துமாரியம்மன் பஞ்சரத பவனி மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக மகோற்சவ பஞ்சரத பவனி இன்று 19ம் திகதி நடைபெறுகிறது.நாளை 20ம் திகதி கற்பூரத் திருவிழாவும், 21ம் திகதி பாற்குட...

குறைந்த விலை­யில் நெல் கொள்­வ­னவு! மன்னார் விவசாயிகள் பாதிப்பு!

குறைந்த விலை­யில் நெல் கொள்­வ­னவு! மன்னார் விவசாயிகள் பாதிப்பு! அறி­வித்­த­தைப் போன்று நெல் சந்­தைப்­ப­டுத்­தும் அதி­கா­ர­ சபை நெல்­லைக் கொள்­வ­னவு செய்­யா­த­தால் குறைந்த விலை­யில் தனி­யா­ரி­டம்...

மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை.

மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை. மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்தவகையில்,...

மண்முனை பிரதான வீதியில் விபத்து: இரு பிள்ளைகளின் தந்தை பலி!

மண்முனை பிரதான வீதியில் விபத்து: இரு பிள்ளைகளின் தந்தை பலி! மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி மண்முனை பிரதான விதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின்...

மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்!

மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்! வாக்கு சேகரிக்க வரும் மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

நடந்த உண்மைகளை மறப்போம் – மீண்டும் வலியுறுத்துகிறார் பிரதமர்!

நடந்த உண்மைகளை மறப்போம் – மீண்டும் வலியுறுத்துகிறார் பிரதமர்! நடந்த உண்மைகளை மறந்து, மன்னித்து புதிய வழியில் செல்வோமென மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு...

மதுஷின் உதவியாளரான வெடிகந்த கசுன் கைது!

மதுஷின் உதவியாளரான வெடிகந்த கசுன் கைது! போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவருமான மாகந்துர மதுஷின் உதவியாளரான வெடிகந்த கசுன் எனும் கசுன் தனஞ்சயவை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

கிளிநொச்சி விவேகானந்த நகர் மத்திய வீதி புனரமைப்பு வேலைகளில் மோசடி

கிளிநொச்சி விவேகானந்தநகர் மத்திய வீதி புனரமைப்பு வேலைகளில் மோசடி மற்றும் தரமற்ற வீதி செப்பனிடல் ஆகியவற்றை கண்காணிக்க கோரி இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த...

மீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்?

மீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைபபு...

யாழில் ஆவாக்குழுவினர் பெற்றோல் குண்டு தாக்குதல்! !

யாழில் ஆவாக்குழுவினர் பெற்றோல் குண்டு தாக்குதல்! ! யாழ்ப்பாணம் – கருவேப்பிலை வீதி பகுதியில் வீடொன்றின் மீது ஆவாக்குழுவினர் வாள் வெட்டுதாக்குதல் மேற்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net