Posts made in February, 2019

கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட 23 பயனாளிகளிற்கு வாழ்வாதார மற்றும் கற்றல் உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட 23 பயனாளிகளிற்கு வாழ்வாதார மற்றம் கற்றல்...

உடும்பன் குளத்தில் 130 தமிழர்கள் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் வெட்டியும் சுட்டும் கற்பழித்தும் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள். சிங்கள இராணுவமும் முஸ்லீம் ஊர்காவல் படையினரும் செய்த...

யாழ் கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு யாழ்.கீரிமலை கடற்கரையில் சடலம் ஒன்று காணப்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளி சடலத்தை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவல் அடிப்படையில்...

இந்தியாவின் கண்ணீரை விரல்களால் அல்ல, துப்பாக்கி முனைகளால் துடைத்தெடுப்போம்! இந்தியாவின் கண்ணீரை விரல்களால் அல்ல துப்பாக்கி முனைகளால் துடைத்தெடுப்போம் என கவிஞர் வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்....

தூக்குக் கயிறின் பலம் 200 கிலோ கல்லில் பரீட்சிப்பு. இறக்குமதி செய்யப்படவிருக்கும் தூக்குக் கயிற்றின் பலத்தை 200 கிலோ எடைகொண்ட கல்லைப் பயன்படுத்தி பரீட்சித்துப் பார்க்கவிருப்பதாக இலங்கை...

கலை – இலக்கிய – பண்பாட்டு அற்ற அரசியல் தேசியவாதமாகாது. தேசிய சமூக வளர்ச்சியில் அதற்கு இருக்கக்கூடிய அறிவியல் தரம், கலை- இலக்கியம் – பண்பாடு – உணவு பழக்க வழக்கம் – விளையாட்டு என்பன சிறப்பான...

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து ; இளைஞர் பலி! தலைமன்னார் பிரதான வீதி, 2 ஆம் கட்டை பகுதியில் உள்ள புதிய குடியிறுப்பு பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர்...

ஜெனிவா செல்லும் கூட்டமைப்பின் தூதுக்குழு உறுப்பினர்கள் யார்? ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

யாழில் இருந்து அவுஸ்திரேலியா, ஐரோப்பா வரை விஸ்தரிக்கப்படும் விமான சேவை! பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் நவீனமயப்படுத்தும் செயற்றிட்டம் இவ்வருட நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படுமென...

கனேடிய சிறுமியின் தந்தை ராஜ்குமார் தன்னைத்தான் சுட்டுக் கொண்டார்! இந்திய வம்சாவளி சிறுமியான ரியா ராஜ்குமாரைக் கொலை செய்ததாக அவளது தந்தையான ரூபேஷ் ராஜ்குமார் குண்டுக்காயங்களுடன் கைதாகி...