சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் உரை – தமிழ் தலைமைகள் சாடல்!

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் உரை – தமிழ் தலைமைகள் சாடல்! உரிய தீர்வுகளை வழங்காமல் யுத்த குற்றங்களை மறந்து செயற்படுமாறு பிரதமர் கோருவது, தமிழர்களுக்கான நீதியை பறிக்கும் செயல் என...

நானும் ஒரு தாய்தான் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வேதனை தெரியும்.

நானும் ஒரு தாய்தான் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வேதனை தெரியும் – சந்திரிகா அம்மையார் தெரிவிப்பு நானும் இரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாய்தான். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி...

இந்தியா புல்வாமாவில் மீண்டும் தாக்குதல் பல இராணுவ வீரர்கள் பலி.

இந்தியா புல்வாமாவில் மீண்டும் தாக்குதல் பல இராணுவ வீரர்கள் பலி. இந்தியாவில் தீவிரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் இன்று நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர்!

இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர்! இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினரும் போர்க்குற்றங்கள் புரிந்துள்ளனர் என்பதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா...

பிள்ளையார் கோயில் அமைப்பதாக தெரிவித்து இராணுவத்தினரால் நிதி சேகரிப்பு

பிள்ளையார் கோயில் அமைப்பதாக தெரிவித்து இராணுவத்தினரால் நிதி சேகரிப்பு யாழ்ப்பாணம் பலாலியில் இராணுவ முகாம் பகுதியில், பிள்ளையார் கோயில் அமைப்பதாக தெரிவித்து இராணுவத்தினரால் நிதி திரட்டப்பட்டு...

பிரதமரின் உரை உணர்த்தும் செய்தி என்ன?

பிரதமரின் உரை உணர்த்தும் செய்தி என்ன? போர்க்குற்ற விசாரணைகள் வேண்டாமென கூறிய பிரதமரின் கருத்து, தமிழர்கள் தொடர்ந்தும் அழிக்கப்படுவர் எனும் எண்ணக்கருவை தோற்றுவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

முல்லைத்தீவு செம்பமலையில் விபத்து – ஒருவர் பலி!

முல்லைத்தீவு செம்பமலையில் விபத்து – ஒருவர் பலி! முல்லைத்தீவு- கொக்கிளாய் வீதியில் செம்மலை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 50 வயதான முதியவா் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், மற்றொருவா்...

செம்பியன்பற்றில் பாரிய ஆயுதக்கிடங்கு?அகழி தோண்டும் படையினர்!

செம்பியன்பற்றில் பாரிய ஆயுதக்கிடங்கு?அகழி தோண்டும் படையினர்! வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் பாரிய ஆயதக்கிடங்கொன்று இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து நீதிமன்ற அனுதியுடன் சிறப்பு அதிரடிப்படையினர்...

கற்றனில் நடத்தப்பட்ட பாரிய மலையக மக்களின் ஆர்ப்பாட்டம்!

கற்றனில் நடத்தப்பட்ட பாரிய மலையக மக்களின் ஆர்ப்பாட்டம்! தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை வேதனத்தை உயர்த்தக்கோரி தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் சிறீலங்காவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....

எங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்.

எங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர். சொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா? இதை பார்த்து...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net