Posts made in February, 2019

அப்பாவின் கனவுடன் இருப்பேன் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தியின் சின்ன மகளின் உருக்கும் பேச்சு. 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின் போது ஊடகப்பணியில் இருந்த நாட்டுப்பற்றாளர் சத்திமூர்த்தி...

பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய மாணவர்! காரணம் வெளியானது! மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவரொருவர் கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு...

கழிவுகள் கொட்டுவதற்கு வேறு காணி கொள்வனவு செய்யப்படும். பருத்தித்துறை நகரசபையால் கழிவுகள் கொட்டுவதற்காக முதலில் தெரிவுசெய்த காணியினை தவிர்த்து வேறு காணி ஒன்றை கொள்வனவு செய்வதாக கூட்டத்தில்...

சடலத்தை மீட்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மரணம்! காட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணொருவரின் சடலத்தை மீட்பதற்காகச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்...

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் வட மாகாண ஆளுநர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித்சிங் சந்துக்கும் ,வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது....

கிளிநொச்சியில் புதிய பிரதேச செயலாளர் பிரிவு உதயம். கிளிநொச்சி மாவட்டத்தின் ஐந்தாவது புதிய பிரதேச செயலாளர் பிரிவாக அக்கராயன் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்குவதற்கான அமைச்சரவை ஒப்புதல்...

பூநகரி பிரதேச அபிவிருத்திக்கு சிறீதரன் சிபாரிசில் நிதி ஒதுக்கீடு பூநகரி பிரதேச அபிவிருத்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சிபாரிசின் அடிப்படையில் ஊரெழுட்சி திட்டத்தில் 35.9 மில்லியன்...

ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்! போர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த...

அதிகாலையில் கோர விபத்து – 4 பேர் பலி! பலர் ஆபத்தான நிலையில்.. வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயம்...

இலங்கையில் அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்த அமெரிக்க பிரஜை! இலங்கையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான விண்ணப்பத்தை சிறைச்சாலை திணைக்களம் கோரியுள்ளது. இந்நிலையில் இந்த பதவிக்காக...