தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்!

தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்! தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னிப்போம் – மறப்போம் என்ற வார்த்தையின் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்...

யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!

யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்! யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் ரயில் நிலையத்திற்கு...

தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக திருநங்கை போட்டி.

தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக திருநங்கை போட்டி. தாய்லாந்தில் அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக அங்குள்ள பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில்...

சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்!

சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்! சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் இருப்பது போன்று, அவர்களுக்குரிய முக்கியத்துவம் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் என...

பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முயற்சி!

பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முயற்சி! பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்....

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள ஆலயங்களில் திருடியவர் கைது!

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள ஆலயங்களில் திருடியவர் கைது! மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நான்கு ஆலயங்களில் பொருட்களை திருடிய சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்....

குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!

குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்! மீள்குடியமர்த்தப்பட்ட இரணைதீவு மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யுத்தத்தின் காரணாமாக இரணைதீவு மக்கள்...

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு யாழில் அனுட்டிப்பு இறுதி யுத்த நடவடிக்கையின் போது உயிரிழந்த ஊடகவியலாளரான நாட்டுப் பற்றாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10 ஆம்...

முல்லைத்தீவில் பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்ததில் ஒருவர் படுகாயம்.

முல்லைத்தீவில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலமரம் அடியோடு சாய்ந்ததில் ஒருவர் படுகாயம். முல்லைத்தீவு – வட்டுவாகல் பிரதான வீதியில் இருந்த பழமை வாய்ந்த ஆலமரமொன்று இன்று அடியோடு சாய்ந்துள்ளது....

எட்டு வயது சிறுவன் ஒருவன் முச்சக்கரவண்டி விபத்தில் பலி!

எட்டு வயது சிறுவன் ஒருவன் முச்சக்கரவண்டி விபத்தில் பலி! இரத்தினபுரி இறக்குவானை பிரதேசத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவன் முச்சக்கரவண்டி விபத்தில் பலியாகியள்ளார். இறக்குவானை பரியோவான் தமிழ்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net