பாக்கிஸ்தான் – இந்தியா உறவில் திடீர் விரிசல்!

பாக்கிஸ்தான் – இந்தியா உறவில் திடீர் விரிசல்! பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் நாடு திரும்புமாறு இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு வரவு -செலவுத் திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென...

நிதியல்ல நீதியே தேவை : ஊடக அமைப்புக்கள்!

நிதியல்ல நீதியே தேவை : ஊடக அமைப்புக்கள்! ஜெனீவா மனித உரிமைச் சபை எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள நிலையில், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் கொல்லப்பட்ட,...

யாழில் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்.

யாழில் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல். இறுதி யுத்த நடவடிக்கையின் போது ஊடகப்பணியில் உயிரிழந்த ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ஆம் ஆண்டு...

கண்டி தலதா மாளிகைக்கு வட மாகாண ஆளுநர் திடீர் விஜயம்.

கண்டி தலதா மாளிகைக்கு வட மாகாண ஆளுநர் திடீர் விஜயம். வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று விஜயமொன்றை மேற்கொண்டு, வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம்...

மரண தண்டனையை எதிர்க்கும் கத்தோலிக்க திருச்சபை!

மரண தண்டனையை எதிர்க்கும் கத்தோலிக்க திருச்சபை! இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது....

தனது காதலின் முதல் சந்திப்பை குறித்து மனம் திறக்கும் மைத்திரி

தனது காதலின் முதல் சந்திப்பை குறித்து மனம் திறக்கும் மைத்திரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனைவி ஜெயந்தியை முதலில் சந்தித்த விதம் பற்றி வானொலி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளார்....

மட்டக்களப்பில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.

மட்டக்களப்பில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு. மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளை பகுதியிலுள்ள நீர்நிலையில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மாலை...

சிலரினால் கூட்டமைப்பு பலவீனப்படுத்தப்படுகின்றது!

சிலரினால் கூட்டமைப்பு பலவீனப்படுத்தப்படுகின்றது! ஒரு சிலர் கதைக்கின்ற விடையங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதாக அமைகின்றது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

வனவளத் திணைக்களம் சுவீகரித்த காணிகளை மக்களிடம் கையளிக்க உத்தரவு

வனவளத் திணைக்களம் சுவீகரித்த காணிகளை மக்களிடம் கையளிக்க உத்தரவு யாழ். மாவட்டத்தில் நாகர் கோவில் மற்றும் வடமராட்சி பிரதேசங்களில் வனவளத் திணைக்களத்திற்கு சுவீரிக்கப்பட்டுள்ள காணிகளை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net