4474 மில்லியனில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்தியை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.

4474 மில்லியனில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்தியை பிரதமர் ஆரம்பித்து வைத்தார். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை பிரதமர்...

நாட்டிற்குள் ஊடுருவிய இந்தியர் கடற்படையால் கைது!

நாட்டிற்குள் ஊடுருவிய இந்தியர் கடற்படையால் கைது! தலைமன்னார் – ஊர்மலை பகுதி ஊடாக இலங்கைக்குள் நுழைய முற்ப்பட்ட இந்தியாவினைச் சேர்ந்த நபரை இலங்கை கடற்படையினர் கைது நேற்று வியாழக்கிழமை கைது...

கிளிநொச்சியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு!

கிளிநொச்சியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு! கிளிநொச்சியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் சொத்து இழந்த மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

கிளிநொச்சியில் பிரதமர் தலைமையில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் ஆரம்பம்

கிளிநொச்சியில் பிரதமர் தலைமையில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் ஆரம்பம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் இடம்பெற்று வருகின்றது....

பலாலி விமான நிலையம் தொடர்பிலான இறுதி முடிவு விரைவில்

பலாலி விமான நிலையம் தொடர்பிலான இறுதி முடிவு விரைவில் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலை­யத்தை அனைத்து வகை­யான விமானங்களும் தரை­யி­றங்­கு­வ­தற்கு ஏற்­ற­தாக 3.1 கிலோ மீற்­றர் நீள­மான ஓடு­பா­தை­யு­டன்...

தமிழர் பிரச்சினையை தீர்க்க மூவரும் கைகொடுக்க வேண்டும்.

தமிழர் பிரச்சினையை தீர்க்க மூவரும் கைகொடுக்க வேண்டும். நீண்ட காலமாகவுள்ள தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தீர்வை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்....

நுண்கடனால் அவதியுறும் யாழ்.பெண்களுக்கு தீர்வு.

நுண்கடனால் அவதியுறும் யாழ்.பெண்களுக்கு தீர்வு. யாழ்ப்பாணத்தில் நுண்கடனால் அவதியுறும் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் புதிய நுண்கடன் சட்டத்தினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென நிதி...

செம்மணியில் நவீன வசதிகளுடன் கூடிய நகரத்தை அமைக்க அங்கீகாரம்.

செம்மணியில் நவீன வசதிகளுடன் கூடிய நகரத்தை அமைக்க அங்கீகாரம். யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளதாக...

யாழ் செம்மணியில் சொகுசு பேருந்து மீது தாக்குதல்.

யாழ் செம்மணியில் சொகுசு பேருந்து மீது தாக்குதல். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் சொகுசு பஸ் மீது விஷமிகள் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். நேற்றிரவு...

சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த தம்பிக்கு ஏற்பட்ட பரிதாபம்.

வவுனியாவில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த தம்பிக்கு ஏற்பட்ட பரிதாபம். வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முதிரம்பிட்டி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலமொன்று...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net