Posts made in February, 2019

அமைச்சரவையில் ரணிலின் முயற்சிக்கு மைத்திரி தடை! உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அனுமதி கோரும் பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்....

ஈகைப் பேரொளி முருக தாசனுக்கு ஜெனிவாவில் நேற்று நினைவேந்தல் . ஈழத்தமிழர் படுகொலையை 2009ல் நிறுத்த கோரி இதே நாள் ஜெனிவாவில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க தீக்குளித்து தன்னை ஈழ விடுதலைக்கு ஆகுதி...

இலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு! 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்கோரியும், சர்வதேசத்திடம் நீதி கேட்டும் தன்னுயிரை...

உத்தேச அரசியலமைப்பை வைத்து அரசியல் லாபம் ஈட்டும் ஊன அரசியல்! உலகிலுள்ள முன்னேற்றம் கண்ட நாடுகளில் அரசியல் களத்தில் முற்போக்கான விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கையில் இலங்கை போன்ற நாடுகளில்...

மாகாணசபை தேர்தலை நடத்த ஜனாதிபதி மாத்திரமே முயற்சிக்கிறார்! மாகாணசபை தேர்தலை நடத்த ஜனாதிபதி மாத்திரமே முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் ஜீ.ஹரிதரன்...

வரவு செலவு திட்டத்தின் மூலம் தீர்வு வழங்குக!- ஆர்ப்பாட்டம் அடுத்த நிதியாணடுக்கான வரவு செலவு திட்டத்தில் தங்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள்...

சட்டவிரோதமாக கடல் வழியே சென்ற 70 இலங்கையர் ரீயூனியன் தீவில் கைது! இலங்கையிலிருந்து சுமார் 70பேருடன் கடல் வழியாக சட்டவிரோதமாக சென்ற படகு ரீயூனியன் தீவை சென்றடைந்துள்ளதாகவும் 70பேரும் அங்கு...

வரணியில் வெளிநாட்டில் இருந்து வந்தவர் மீது வாள் வெட்டு தாக்குதல்! வரணியில் கோயில் பிரச்சனை காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த நபர் மீது வாள் வெட்டுக்கும்பல் தாக்குதலை நடாத்தியுள்ளது. குறித்த...

சுவிஸ் நாட்டின் முதன்மைச் செயலாளர் மற்றும் சிறீதரன் எம்.பி முக்கிய சந்திப்பு! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதரக முதன்மைச்...

மன்னாரில் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ! மன்னார் நகரில் விற்பனை நிலையம் ஒன்றில் இரவு ஏற்பட்ட தீ விபத்தின் போது அந்த விற்பனை நிலையத்தில் இருந்த பல இலட்சம் ரூபாய்...