அரச ஊடகங்களை மக்களுக்கான ஊடக நிறுவனங்களாக மாற்ற குழு.

அரச ஊடகங்களை மக்களுக்கான ஊடக நிறுவனங்களாக மாற்ற குழு. அரச ஊடகங்கள் உண்மையான மக்கள் சேவைக்கான ஊடகங்களாக மாற்றுவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அரச ஊடக நிறுவனங்களை உண்மையான...

மஹிந்தவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது!

மஹிந்தவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது! புதிய அரசிலமைப்பு நாட்டினைத் துண்டாக்கும் எனக்கூறிய மஹிந்த ராஜபக்ஷவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

வவுனியா பொலிசார் மீது விசாரணை நடத்தக்கோரி நான்கு மாத கற்பிணித்தாய் முறைப்பாடு.

வவுனியா பொலிசார் மீது விசாரணை நடத்தக்கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நான்கு மாத கற்பிணித்தாய் முறைப்பாடு. வவுனியா பொலிசார் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தக்கோரி வவுனியா இலங்கை மனித உரிமைகள்...

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ரணிலின் அரசே புத்துயிர் அளித்தது!

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ரணிலின் அரசே புத்துயிர் அளித்தது! மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதைப்பொருள் வர்த்தகத்திற்கு ரணிலின் அரசே மீண்டும் புத்துயிர்...

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் நிறைவு!

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் நிறைவு! இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த முள்ளிவாய்க்கால்...

கரைச்சி பிரதேச சபையின் செயற்பாட்டுக்கு பொது மக்கள் சிலர் எதிர்ப்பு.

கரைச்சி பிரதேச சபையின் செயற்பாட்டுக்கு பொது மக்கள் சிலர் எதிர்ப்பு. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினரால் கரடி போக்குச் சந்திக்கருகில் வழங்கப்பட்ட வியாபார நிலையங்கள் தொடர்பில் பொது மக்கள்...

குமாரபுரம் படுகொலையின் 23ம் ஆண்டு நினைவேந்தல்.

குமாரபுரம் படுகொலையின் 23ம் ஆண்டு நினைவேந்தல். திருகோணமலை கிளி வெட்டி, குமாரபுரம் படுகொலையின் 23ம் ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்றது....

யாழில் வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழில் வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்! யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட...

இலங்கையினுள் நியாயமான விசாரணை நடைபெறாது!

இலங்கையினுள் நியாயமான விசாரணை நடைபெறாது! தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இலங்கையினுள் நியாயமான விசாரணையொன்று நடைபெற்று நீதி கிடைக்கும் என்பது எப்போதுமே நடைபெறாதவொரு விடயமென...

சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.

சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணியான கே.வி.தவராஜா குறிப்பிட்டுள்ளார்....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net