Posts made in February, 2019

ATM இயந்திரத்தில் பணம் பெறுபவர்களுக்கு எச்சரிக்கை! வங்கிகளில் பணம் மீளப்பெறும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ள இடத்தில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராவிற்கு முகத்தை மறைத்து சந்தேகத்துக்கிடமான...

நாங்கள் ஜனாதிபதியுடன் இல்லை! தனது ஆட்சிக்காலத்தில் இறுதி இரண்டு வருடங்கள் தான் கூறும் எதனையும் அன்றைய பிரதமர், அமைச்சர்கள், சில அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவில்லை என்பதால், 18ஆவது அரசியலமைப்புத்...

தமிழர்களுக்காக எத்தகையோருடனும் பேசத் தயார்! தாங்கள் கேட்ட கேள்விகளுக்கும் தீர்வுகளுக்கும் பதில் வழங்க முடியாமல், மகிந்த தரப்பினர் கூட்டங்களைப் புறக்கணித்தார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

1 வயது குழந்தையை கட்டி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதகன்! டெல்லியில் ஒரு வயது பச்சிளம் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார். குழந்தையின் அயல்வீட்டிலிருந்த...

மாகந்துரே மதூஸ் உள்ளிட்டவர்களை தனி விமானம் மூலம் அழைத்துவர நடவடிக்கை? டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத்தலைவர் மாகந்துரே மதூஸ் உள்ளிட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்குரிய...

கிளிநொச்சி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்! கிளிநொச்சியில் விவசாயிகள் நெல் அறுவடைக்காக கொண்டு செல்லும் அறுவடை இயந்திரங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் என்பவற்றை வீதியில் கொண்டு செல்வதற்கு...

வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது! புலத்சிங்கல, தெல்மல்ல பகுதியில் சட்டவிரோத வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றபுலனாய்வு பிரிவினருக்கு...

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் இலஞ்சம்! நுண்கடன்களை பெற்றுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் கடன் சேகரிப்பவர்கள் பாலியல் இலஞ்சம் கோருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக...

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மின் விளக்குகளை சேதப்படுத்திய விசமிகள்! கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அதிகளவான மாவீரர்களது வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன....

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே ? சனிக்கிழமை யாழில் போராட்டம். எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணம் கச்சேரி முன்னால் காலை 10 மணி முதல் 11 மணி வரை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே? எனக் கேட்டுப்...