தமிழக மக்கள் தூய்மையான அரசியலை உணர்வார்கள்!

தமிழக மக்கள் தூய்மையான அரசியலை உணர்வார்கள்! நாடாளுமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதன் மூலம் தமிழகம் முன்னேற்றரமான பாதையில் பயணிக்கவுள்ளதாக, பா.ஜ.க.வின் தமிழகத் தலைவரான...

ரயிலில் பாய்ந்து இளைஞன் தற்கொலை.

ரயிலில் பாய்ந்து இளைஞன் தற்கொலை. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சம்பவம்...

யாழில் மின்கம்பத்துடன் மோதிய தனியார் பேருந்து.

யாழில் மின்கம்பத்துடன் மோதிய தனியார் பேருந்து: ஒருவர் வைத்தியசாலையில்! யாழில் தனியார் பேருந்தொன்று மின்கம்பத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...

திருகோணமலையில் டிப்பர் கோர விபத்து – மகன் பலி, தந்தை படுகாயம்!

திருகோணமலையில் டிப்பர் கோர விபத்து – மகன் பலி, தந்தை படுகாயம்! திருகோணமலை -ஹொரவபொத்தானைபிரதான வீதி மஹதிவுல்வெவ பகுதியில் இடம்பெற்றவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் குறித்த வாகன...

அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி.

அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி. புத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை...

கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று முதல் கண் சத்திரசிகிச்சை

கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று முதல் கண் சத்திரசிகிச்சை கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் முதன் முதலாகக் கண் சத்திரசிகிச்சை விடுதி ஒன்று இன்றைய தினம் (22) கிளிநொச்சி மாவட்ட அரச...

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் பலி.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் பலி. பெலியத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெலியத்த...

ஐ.நா.வின் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை!

ஐ.நா.வின் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை! ஐ.நா.வின் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் இணைப்பாளர் லீலாதேவி தெரிவித்தார்....

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக CID புதிய தகவல்!

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக CID புதிய தகவல்! கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை கடற்படை உயர்மட்டத்துக்குத் தெரியும் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப்...

சவூதியிலிருந்து கேரளாவுக்கு சென்ற இலங்கைப் பெண்ணின் சடலம்!

சவூதியிலிருந்து கேரளாவுக்கு சென்ற இலங்கைப் பெண்ணின் சடலம்! கேரளாவில் இருந்து சவூதிக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவரின் சடலத்துக்கு பதிலாக நேற்று முன்தினம், இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net