Posts made in March, 2019

விடுதலைப் புலிகளால் காடுகள் பாதுகாக்கப்பட்டன! நாட்டில் மீதமுள்ள 28 சத வீத அடர்ந்த காடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் யுத்தம் காரணமாக அந்த காடுகள் பாதுகாக்கப்பட்டதாகவும்...

கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம். வரலாற்று சிறப்பு மிக்க கிளிநொச்சி புளியம்பொக்கனை நாதகம்பிரான் ஆலயத்தின் பொங்கல் உற்வசம் இன்று சிறப்பாக இடம்பெறுகிறது....

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கூடுகளால் நிலத்தில் இருந்து பரீட்சை எமுதிய மாணவர்கள். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவிகளினால் மாணவர்கள் பரீட்சை எழுதமுடியாமல் பதட்டத்துடன்...

புலிகளின் ஆயுதங்களை தேடி வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார்! இறுதியில்…. விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள...

ஐந்து நாட்களாக தேடப்பட்டுவந்த மாணவன் சடலமாக மீட்பு! நாவலபிட்டிய மாபாகந்த தோட்டத்தில், ஐந்து நாட்களாகக் காணாமல் போயிருந்த பாடசாலை மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் சடலம் நேற்றைய...

வவுனியாவில் இந்து ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள புத்த விகாரை. பேயாடி கூழாங்குளத்தில் இந்து ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள புத்த விகாரையின் காணியை பௌத்த மதகுரு தமக்கு கோரியுள்ள நிலையில்...

வவுனியாவில் சாராயம் விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி!! வவுனியா நெளுக்குளத்தில் பௌர்ணமி தினமான நேற்று (20.03.2019) சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வன்னி பிராந்திய பிரதி...

வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய ஆதாரம்! வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் நேற்று(20.03) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து சடலமாக...

912 கிலோ புகையிலையுடன் இருவர் கைது. வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் நேற்று இரவு தலைமன்னார் கலங்கரை விளக்கில் இருந்து சுமார் ஐந்து கடல் மைல்கள் தூரத்தில் உள்ள கடல் பகுதியில்...

கிளிநொச்சி வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை ஆரம்பம். கிளிநொச்சி வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை நாளைமுதல் ஆரம்பமாக உள்ளது. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கண்காணிப்பில்...