வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் கையெழுத்து சேகரிப்பு

வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று கிளிநொச்சியில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது. கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வழிபாட்டிற்கு வரும் மக்களிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் இறுதி தீர்மானம் நாளை.

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் இறுதி தீர்மானம் நாளை. மன்னார் மனித புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கை வெளியாகிய பின் கடந்த எட்டாம் திகதி மன்னார் புதைகுழி அகழ்வு பணியானது நிறுத்தப்பட்டது....

புலிகளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள்?

புலிகளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள்? முள்ளிவாய்க்காலில் வீடொன்று முற்றுகை! முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள தனியார் வீடு ஒன்றில் இன்று அகழ்வு பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக...

“வேடம்” ஈழ குறும்படம்.

சமூக தளங்களையும்,இணைய ஊடகங்களையும் பெரும் விவாதகளமாக மாற்றியிருக்கும் வேடம் குறும்படம். முன்னாள் போராளிகளின் வலிகளை முதல் முதலாக மனம் திறந்து பேசும் இவ்குறும் படம் பற்றிய ஆக்கபூர்வமான...

புலிகளுடனான யுத்தத்தில் எந்த தவறையும் செய்யவில்லை!

புலிகளுடனான யுத்தத்தில் எந்த தவறையும் செய்யவில்லை! விடுதலை புலிகளுடனான யுத்தத்தின்போது படையினர் எந்த தவறையும் செய்யவில்லை. எனவே தமது படையினரை பாதுகாப்பதற்காக எந்தவொரு விசாரணைக்கும்...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மின் விநியோகம் தடைப்படும்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மின் விநியோகம் தடைப்படும் அபாயம்! நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மின்சார தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி, எரி...

பொலிஸ் மா அதிபரின் குரல் மாதிரி ஒத்துப் போவதாக அறிவிப்பு!

பொலிஸ் மா அதிபரின் குரல் மாதிரி ஒத்துப் போவதாக அறிவிப்பு! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை...

கொக்காவில் பகுதியில் வன விலங்கொன்று விபத்தில் பலி.

கொக்காவில் பகுதியில் வன விலங்கொன்று விபத்தில் பலி. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள கொக்காவில் பகுதியில் ஏ9 வீதியில் நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை வன விலங்கொன்று...

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாய்!

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாய்! கம்பஹாவில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாய் ஒருவரை பொலிஸார் போராடி காப்பாற்றியுள்ளனர். 12 மற்றும் 6 வயதான இரு பிள்ளைகளின்...

கிளிநொச்சி மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால்.

கிளிநொச்சி மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இன்று காலை முதல் மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்ந்த அனைத்த வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. கிளிநொச்சி சேவை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net