Posts made in March, 2019

ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருட்டு. முல்லைத்தீவில் பிரசித்தி வாய்ந்த தண்ணீரூற்று – ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலய மூலஸ்தானம் அடையாளம் தெரியாதோரால்...

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண விளையாட்டுக் கட்டிட தொகுதி இன்று கையளிப்பு. கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண விளையாட்டுக் கட்டிட தொகுதி மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு...

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு பேர் படுகாயம். வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட எட்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் வைத்தியசாலையில்! மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் இரு சாரருக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பின்போது கூரிய ஆயுதத்தால்...

ரூ. 3 கோடி தங்கத்தைக் கடத்தியவர் கைது! மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்கத்தைக் கடத்திய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை சர்வதேச பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இன்று (17) அதிகாலை சுங்கத்...

2.12 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது. கடற்படையினரினால் வழங்கிய தகவலின்படி தென் கிழக்கு கடற்படை கட்டளையின் வீரர்கள் மற்றும் அருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், போதை மருந்து தடுப்பு...

நீராடச் சென்ற குடும்பத் தலைவர் பலி! மண்கும்பான் சாட்டி கடற்கரையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஏ.ஜூட்சன் (வயது-41)...

சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் வரும் மே 1 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து பாண்டிராஜ் – சிவகார்த்திகேயன்...

வடமராட்சியில் கஞ்சாவுடன் இருவர் கைது! யாழ் வடமராட்சி பகுதியில் கஞ்சாவுடன் இன்று அதிகாலை இருவர் கைது செய்யப்பட்டனர். வடமராட்சி திக்கம் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய...

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கற்றுக்கொடுத்த பாடம்! பிரித்தானியாவின் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்கு விசாரணை நடந்து வருகின்ற...