Posts made in March, 2019

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு பாலியல் நோய்? சபையில் சர்ச்சை! இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் சுமத்தப்பட்டுள்ள கொக்கொய்ன் குற்றச்சாட்டு காரணமாக சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக...

தமிழர்களுக்கு விடிவு வந்துவிடக்கூடாது என்பதில் இந்தியா மற்றும் இலங்கை உறுதி! இந்திய மற்றும் இலங்கை தமிழர்களுக்கு விடிவு வந்துவிடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கின்றது என தென்னிந்திய...

இன்றைய வானிலை! இன்றும் நாளையும் குறிப்பாக மேல்,சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டவலியல்...

சிம்பாப்வேயில் சூறாவளி: 24 பேர் உயிரிழப்பு – 40 பேரை காணவில்லை! சிம்பாப்வேயின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட சூறாவளியில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு...

யாழில் பதற்றம்! விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்! யாழ். அரியாலை – பூம்புகார் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்...

நடுக்கடலில் போதைபொருள் கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை! நடுக்கடலில் போதைபொருள் கடத்தலை தடுக்க இந்திய கடற்படை, இலங்கை கடற்படைக்கு உதவி செய்து வருவதாக வடக்கு கட்டளைத் தளபதி பியஸ் டி சில்வா...

யுத்தம் முடிந்திராவிட்டால் உயிரிழப்புக்கள் தொடர்ந்திருக்கும்! 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு கொண்டுவராமல் இருந்திருந்தால் உயிரிழப்புக்கள் தொடர்ந்திருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர்...

ராஜபக்ஷவினர் ஆட்சிக்கு வந்தால் இலங்கையுடனான உறவில் விரிசல் ஏற்படும்! ராஜபக்ஷவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கை-அமெரிக்காவிற்கு இடையிலான உறவு பாதிப்படையுமென அமெரிக்காவின் பழமைவாத...

மன்னார் மனித புதைகுழி குறித்து இறுதி தீர்மானம்? மன்னார் மனித புதைகுழி தொடர்பான இறுதி தீர்மானம், எதிர்வரும் 22ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்ட வைத்திய...

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையருக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையர் ஒருவருக்கு பெரும் அதிர்ஷ்டம் அடித்துள்ளதுள்ளாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இத்தாலியில்...