Posts made in March, 2019

இன அழிப்பு இப்போதும் தொடர்கின்றது! ஆட்சியிலுள்ள தற்போதைய அரசாங்கமும் திட்டமிட்டு தமிழ் மக்கள் மீதான அடக்குமறைகளினை பிரயோகித்து வருகின்றது. இன அழிப்பில் ஈடுபட்டும் வருகின்றதென மக்கள்...

“துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி தாங்க” ‘பொள்ளாச்சி கொடூரத்தால் நாங்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறோம்; எனவே, எங்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கொடுங்க’ என,...

மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை : கண்டுகொள்ள மறுக்கின்றது அரசு! இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை சீரமைத்து, சேவையை மீள ஆரம்பிப்பதற்கு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக...

கண்ணீரில் மூழ்கியது யாழ் தேசம்! ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகிய எழுச்சிப்பேரணி முற்றவெளியில் கவனயீர்ப்பு போராட்டத்துடன்...

தினமும் 20 ஆயிரம் ஆசிரியர்கள் விடுமுறையில்! சேவையில் உள்ள 2,40,000 ஆசிரியர்களில் தினமும் 20,000 பேர் விடுமுறையில் செல்வதாகவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காணப்படுமென்றும் கல்வியமைச்சர்...

யாழ் பல்கலைக்கழக மாணவர் 16.03.2019 நடத்திக்கொண்டிருக்கும் மாபெரும் கவணயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக மாபெரும் பேரணி. யாழ் பல்கலைக்கழக மாணவர் 16.03.2019 நடத்திக்கொண்டிருக்கும் மாபெரும் கவணயீர்ப்பு...

இலங்கையில் நெருக்கடியாக மாறும் வரட்சி! அதிசயங்கள் நிகழ்ந்தவுள்ள தாய்லாந்து! இலங்கையில் வரட்சியான காலநிலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் செயற்கை மழையை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது....

யாழில் பயணிகளிடம் பாரிய நிதி மோசடி செய்த தனியார் நிறுவனம்! யாழில் பயணிகளிடம் இலட்சக்கணக்கான பணத்தினை மோசடி செய்த தனியார் விமான பயணச் சீட்டு அலுவலகத்திற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமானது மாபெரும் பேரணி. போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தும்...

வீட்டுத்திட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள்! வடக்கு- கிழக்கில் கைவிடப்பட்ட, போரால் பாதிக்கப்பட்ட பெண் தலைத்துவ குடும்பங்களை கவனத்தில் கொண்டு வீட்டுத்...