ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்தார் மகிந்த?

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்தார் மகிந்த? எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக...

2025ஆம் ஆண்டில் இலங்கை….!

2025ஆம் ஆண்டில் இலங்கை….! 2025ஆம் ஆண்டாகும்போது இலங்கையை முழுமையாக முன்னேற்றுவோம். எமது நாட்டுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களை வெளிநாடுகளுக்கு இனிமேல் வழங்கப்போவதில்லையென்றும் பிரதமர் ரணில்...

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை தமிழ் இளைஞர் கைது.

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை தமிழ் இளைஞர்! மூன்று நாட்களின் பின் அதிரடியாக கைது. அவுஸ்திரேலியா பேர்த் நகரில் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய...

பேருந்து தரிப்பிடத்திலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு!

பேருந்து தரிப்பிடத்திலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு! திருகோணமலை நகராட்சி மன்றத்துக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில், இன்று காலையில் தலை மற்றும் கால்களில் காயங்களுடன் ஆண் ஒருவர்...

இலங்கையில் தொலைபேசிகள் மூலம் பரவும் அபாய பொருள்!

இலங்கையில் தொலைபேசிகள் மூலம் பரவும் அபாய பொருள்! கம்பஹாவில் eZ Cash தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போதைப்பொருள் கொள்வனவு செய்யும் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. eZ Cash மூலம் கைடயக்க தொலைபேசிக்கு...

கன்னியாகுமரியில் கந்துவட்டி கொடுமை – பெண் தீக்குளிப்பு

கன்னியாகுமரியில் கந்துவட்டி கொடுமை – பெண் தீக்குளிப்பு கன்னியாகுமரியில் கந்துவட்டி கொடுமையால் பியூலா என்பவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தீக்குளித்த பியூலா உயிருக்கு...

செம்மலை புத்தர் சிலை விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு

செம்மலை புத்தர் சிலை விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு முல்லைத்தீவு, செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயிலை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை மற்றும் அதனுடன் இணைந்த...

கட்சியில் இருந்து சந்திரிக்காவை ஒதுக்கினார் மைத்திரி!

கட்சியில் இருந்து சந்திரிக்காவை ஒதுக்கினார் மைத்திரி! ஜனாதிபதி தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க...

மசூதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் கடுமையான கண்டனம்!

மசூதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் கடுமையான கண்டனம்! நியூசிலாந்தில் உள்ள மசூதிகள் இரண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகவும் மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவதிற்கு பிரதமர்...

தேசியத்தின் மீது அளவு கடந்த பற்றுக்கொண்ட நூலாக்கத் தந்தையின் இழப்பு!

தேசியத்தின் மீது அளவு கடந்த பற்றுக்கொண்ட நூலாக்கத் தந்தையின் இழப்பு! தமிழறிஞர் முனைவர் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நூலாக்கத் தந்தை சின்னத்துரை கமலநாதன் அவர்களின் இழப்பு தமிழ்...
Copyright © 6331 Mukadu · All rights reserved · designed by Speed IT net