ஆளுநரிடம் மகஜர் கையளித்திருப்பது பாரதூரமானது!

ஆளுநரிடம் மகஜர் கையளித்திருப்பது பாரதூரமானது! பெருபான்மை அரசால் நியமிக்கப்பட்டுள்ள வடக்கு ஆளுநரிடம் மகஜரை கையளித்திருப்பது பிழையானதுடன் பாரதூரமான விடயம் என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின்...

பண ரீதியான அபிவிருத்தி மட்டும் போதாது!

பண ரீதியான அபிவிருத்தி மட்டும் போதாது! பண ரீதியான அபிவிருத்தி மட்டும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களுக்கு சாத்தியப்பாடாக இருக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்....

இலங்கை – இந்தியர்கள் சிறப்பிக்கும் கச்சதீவு திருவிழா ஆரம்பம்!

இலங்கை – இந்தியர்கள் சிறப்பிக்கும் கச்சதீவு திருவிழா ஆரம்பம்! வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. குறித்த திருவிழாவில்...

மனித புதைகுழியின் காபன் அறிக்கை! அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்!

மன்னார் மனித புதைகுழியின் காபன் அறிக்கை! அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்! ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் தொடர்ச்சியாக இடம்பெற்று...

கொழும்பில் துப்பாக்கி சூடு – இருவர் பலி – ஒருவர் படுகாயம்!

கொழும்பில் குடும்பம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு – இருவர் பலி – ஒருவர் படுகாயம்! கொழும்பின் புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக...

யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட வாகன ஊர்தி கிளிநொச்சியை வந்தடைந்தது.

யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட வாகன ஊர்தி இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது, சர்வதேச விசாரனை நடத்தப்படல் வேண்டும்....

யாழில் ஆசையாய் வாங்கிய குச்சி ஐஸ்சினுள் இறந்த பல்லி!

யாழில் ஆசையாய் வாங்கிய குச்சி ஐஸ்சினுள் இறந்த பல்லி: அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்கள்! சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் ஒரே விடயம் ஐஸ் தான். அதுவும் இந்த கோடைக்காலத்தில் செல்லவே வேண்டியதில்லை....

பற்றைக்காடுகளாக காணப்படும் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம்!

பற்றைக்காடுகளாக காணப்படும் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம்! ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் பல காணிகள் காடுகளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சொந்த வீடு, வாசல் இன்றி...

பிள்ளைகளுக்காக ஏங்கி உயிரிழந்த தாய்மாருக்கு துரோகியாகிவிடாதீர்கள்!

பிள்ளைகளுக்காக ஏங்கி உயிரிழந்த தாய்மாருக்கு துரோகியாகிவிடாதீர்கள்! தமது பிள்ளைகளுக்காக காத்திருந்து உயிரிழந்த ஆத்மாங்களுக்கு துரோகம் இழைக்காமல், அவர்களுக்காக பேசுங்கள். இல்லையேல்...

கடும் மன வருத்தத்தில் மஹிந்த!

கடும் மன வருத்தத்தில் மஹிந்த! வரவு செலவுத் திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்காமல் வெளியேறியது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும் என எதிர்க்கட்சி தலைவர்...
Copyright © 2326 Mukadu · All rights reserved · designed by Speed IT net