Posts made in March, 2019

வவுனியாவில் பஸ் நிலையத்தில் நின்ற இருவர் கைது! வவுனியாவில் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வவுனியா...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது....

முல்லைத்தீவில் ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொள்ளை! முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டை உடைத்து கமரா மற்றும் மடிக்கணணிகள் களவாடப்பட்டுள்ளதாக...

கிளிநொச்சியில் உள்ள பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள பணி பகிஸ்கரிப்பில் கிளிநொச்சி பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களும்...

இவ்வாண்டு 15 ஆயிரம் ஏக்கரில் இரணைமடு சிறுபோகம். இரணைமடுகுளத்தின் கீழான 2019 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை 15 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று(12) கிளிநொச்சி...

இலங்கையில் நடந்த கொடுமை! பெண்களே அங்கு செல்லாதீர்கள்! இலங்கை வந்த அமெரிக்க பெண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சர்வதேச மகளிர் தினமான கடந்த மார்ச் மாதம்...

கொழும்பில் பெண்களை குறி வைக்கும் கும்பல் தொடர்பான தகவல் அம்பலம்! கொழும்பில் பெண்களை இலக்கு வைத்து கொள்ளையடிக்கும் 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் செல்லும் இந்த கொள்ளை...

இன்னும் சில காலங்களில் இலங்கை… இம்முறை கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து அல்லது இந்தியா ஆகிய நாடுகளில் ஒன்றே வெற்றியீட்டும் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார...

புறப்பட்டது மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவாக வாகன ஊர்தி? தமிழின அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் 16ம் திகதி சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும்...

கைப்பற்றப்பட்ட வைரக்கல், ஹெரோயின், ஆயுதங்கள் ஆகியவற்றுக்கும் மதூஸுக்கும் தொடர்பு ? ; மரணச்சடங்கு இறுவெட்டும் மீட்பு பெறுமதிவாய்ந்த வைரக்கல்லுடன் கைதுசெய்யப்பட்ட கெவுமா என அழைக்கப்படும்...