Posts made in March, 2019

கொழும்பில் அரசியல்வாதியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல். கொழும்பு, மட்டக்குளி – கிம்புலாஎல பகுதியிலுள்ள, மேல் மாகாணசபை உறுப்பினர் முகம்மட் பாயிசின் வீட்டின் மீது இன்று...

பொள்ளாச்சி சம்பவம் – தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் இறங்குகிறது! பொள்ளாச்சியில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்ய கோரி பொள்ளாச்சியில் கண்டன பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது....

யானை மீது வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி! புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். புத்தளம் – அநுராதபுரம்...

500 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் போலியானதா? பன்னிப்பிட்டியில் கொள்ளையிடப்பட்டு பின்னர் மீட்கப்பட்ட கல் இரத்தினக்கல்லா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய...

சிறிசேனாவுக்கு எங்கிருந்து வந்தது இந்த திமிர்? ஐநா தீர்மானம் மற்றும் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எவரும் என்னுடன் பேச அனுமதி வழங்காமல் இருக்க உத்தேசித்துள்ளேன்;...

திருகோணமலை, பலாலி, மத்தள விமான நிலையப் பகுதிகள் வெளிநாடுகளிடம்! திருகோணமலைத் துறைமுகம், பலாலி விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களை வெளிநாடுகளுக்கு குத்தகை எனும் பெயரில் விற்றுவிட்டனர்...

நொச்சியாகம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி! அநுராதபுரம் – புத்தளம் வீதியில் நொச்சியாகம மக்கள் சந்தைக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளொன்றும், சிறியரக லொறியொன்றும் நேருக்கு நேர்...

இதற்கெல்லாம் அரசுதான் பதில் சொல்லியாக வேண்டும்! ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அரசிடம் தமது பிள்ளைகளை ஒப்படைத்தவர்கள், பிள்ளைகள் விசாரிக்கப்பட்டு ஏதோவொரு தண்டனையுடன் திரும்பி வருவார்கள்...

போரினால் காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் மாதாந்த கொடுப்பனவு! யுத்தம் காரணமாக காணாமல் போனவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலங்கள் தெரிவித்துள்ளது....

ஓமந்தை பாதை மூடப்பட்டதால் அன்றாட வாழ்க்கை பாதிப்பு! வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவைக்கு திருச்சபை ஒன்றின் நிதி உதவியுடன் அண்மையில் பாதுகாப்பு...