Posts made in March, 2019

தன்னுடைய தனிப்பட்ட சிபாா்சில் சிங்கள நடிகைக்கு கௌரவிப்பு வழங்கிய ஆளுநா். வடமாகாண மகளீா் விவகார அமைச்சினால் நடாத்தப்பட்ட சா்வதேச மகளீா் தினத்தை ஒட்டிய அனைத்துலக பெண்கள் மாநாட்டில் வடமாகாண...

இன அழிப்பிற்கு நீதி கோரி பல்கலை மாணவர்கள் ஊர்திப்பேரணி யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ் இனப்டுகொலையை அடையாளப்படுத்தும் வாகன ஊர்திப்பயணம் ஆரம்பித்துள்ளது. இப்பயணம் வருகின்ற 16 ம் திகதி...

கடத்தலுடன் தொடர்புடைய கடற்படை அணி கரன்னகொடவின் கண்காணிப்பில்! 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கடற்படை அணி தமது கட்டுப்பாட்டிலேயே...

இலங்கை தமிழன் இருக்கும் வரை தமிழை யாராலும் அழிக்க முடியாது! உலகில் கடைசி இலங்கை தமிழன் இருக்கும் வரையிலும் தமிழை யாராலும் அழிக்க முடியாது என தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்...

பிரான்ஸ் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற குடும்பத்தினர் விபத்து. மதவாச்சியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பெண் உட்பட நான்கு பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்....

இன்றைய வானிலை! ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கரையோரப் பிரதேசங்களில் பல தடவைகள் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

மட்டக்களப்பில் வயலுக்குச் சென்ற விவசாயி மாயம்! மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட றாணமடு பகுதி விவசாயி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. அம்பாறை – மத்தியமுகாம்...

மட்டக்களப்பு பகுதியில் காட்டு யானை உயிாிழப்பு மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 100 ஏக்கர் தவணைக் கண்ட வயல் வெளிப் பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக...

எம்மை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது! தமிழ் மக்களை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் இடம்பெறும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

180 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு – பாதாளக் குழுவைச் சேர்ந்த இருவர் கைது! மொறட்டுவ, ராவதாவத்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து சுமார் 180 கோடி ரூபாய் பெறுமதியான 150 கிலோ கிராம்...