Posts made in March, 2019

விடுதியில் உல்லாசம் -16 வயது சிறுமி கைது! குருநாகல் – தம்புள்ள பிரதான வீதியில் படகமுவ பகுதியிலுள்ள விடுதியொன்றில் 16 வயதான சிறுமியும், 38 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன்...

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் குறையும்! ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் குறைவடைவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும்! மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...

அரசாங்கத்துக்கு எதிரானவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயார்! அரசாங்கத்துக்கு எதிரானவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

வவுனியா குளங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை. வவுனியா நகரசபைக்குட்பட்ட குளங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் இ.கௌதமன்...

கால அவகாசத்தை தடுப்பாரா சி.வி.விக்னேஸ்வரன்! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டுத்தொடர் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் நடத்தப்படவுள்ள...

கையெழுத்துப் போராட்டத்தில் ஒரு இலட்சம் கையெழுத்துக்கள் சேகரிப்பு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் அமெரிக்காவின் உதவியைக்கோரி கடந்த 10நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில்...

மக்கள் விடுதலை முன்னணி – கூட்டமைப்பு கைகோர்ப்பு! நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக செயற்பட முடிவு...

பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய விமான சேவை ஊழியர். கட்டாரில் இருந்து இலங்கைக்கு தங்க வளையல்களை கடத்த முற்பட்ட ஒருவர் இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

பாக்கு நீரிணைப் பகுதிகளில் சீன அதிகாரிகள் குழு ஆய்வு! இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழு பாக்கு நீரிணை மற்றும் இந்திய எல்லைப் பகுதியில் உள்ள மணல் திட்டுகளைச்...