Posts made in March, 2019

இலங்கையில் வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை! இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு இலங்கை பரிமாற்றல் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தியோகபூர்வ வட்ஸ்அப்பிற்கு மேலதிகமாக மூன்றாம்...

இலங்கை தொடர்பில் காட்டமான அறிக்கை! சம்பந்தன் எச்சரிக்கை! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக...

மருதங்கேணி வைத்திய சாலை முன் உண்ணாவிரதம்! வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, வைத்தியசாலை முன்றலில் உண்ணாவிரதப்...

நுவரெலியாவில் இரு வியாபார நிலையங்களில் தீ பரவல். நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – கண்டி பிரதான வீதி, பழையக் கடை பகுதிக்குச் செல்லும் வழியிலுள்ள இரு வியாபார நிலையங்களில்...

முஸ்லிம்களுடன் இணைந்து செயற்படவே கூட்டமைப்பு விரும்புகின்றது! தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதையே தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்புவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

யுத்த குற்றம் குறித்து தன்னுடன் பேச இனி எவருக்கும் அனுமதி இல்லை! ஐ.நா தீர்மானம் மற்றும் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எவரும் தன்னுடன் பேச அனுமதி வழங்காமல்...

யாழ் அனலதீவு கடலில் மிதந்த வந்த 6 பொதிகள்! யாழ்ப்பாணம் – அனலை தீவிற்கு வடமேல் பகுதியில் கடலில் கைவிடப்பட்ட நிலையில் மிதந்து வந்த 6 பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட...

வலி.வடக்கில் ஆடு திருடிய இருவர் கைது! வலி.வடக்கு வசாவிளான் குட்டியப்புலம் பகுதியில் மேய்ச்சல் தரவையில் நின்ற பெறுமதி மிக்க ஆடு ஒன்றினை திருடி சென்ற இருவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்....

ஏறாவூரில் இளம் தாயின் சடலம் கண்டெடுப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவேம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து இளம் தாயொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

வடக்கின் மீது சீனாவின் பார்வை! பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை அண்மையில் தாக்குதல் நடத்திய சில தினங்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தில் இருந்த போது, மகிந்த ராஜபக்சவின்...