இலங்கை வருகின்றது சித்திரவதைத் தடுப்பு தொடர்பான ஐ.நா குழு!

இலங்கை வருகின்றது சித்திரவதைத் தடுப்பு தொடர்பான ஐ.நா குழு! சித்திரவதைத் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழுவினர் இலங்கைக்கான தனது முதல் விஜயத்தை மேற்கொண்டு இவ்வாரம் கொழும்பு வரவுள்ளனர்....

வவுனியாவில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து!

வவுனியாவில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து! வவுனியாவில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் வீதியில் குருமன்காடு பகுதியை அண்மித்ததாக உள்ள மரத்தளபாட விற்பனை...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனஈர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனஈர்ப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று கிளிநொச்சியில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம்...

எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை!

எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை! எதிர்வரும் சில தினங்களில் பல பிரதேசங்களில் வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

க.பொ. த சாதாரண தர பரீட்சை : தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்கள்.

க.பொ. த சாதாரண தர பரீட்சை : தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்கள். க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தேசிய ரீதியாக முதலிடம்...

வன்னி வளங்களை சூறையாடும் இலங்கை அரசு!

வன்னி வளங்களை சூறையாடும் இலங்கை அரசு! விடுதலைப்புலிகள் வனத்தினை பாதுகாத்தார்கள் என்று பறைசாற்றுகின்ற இலங்கை ஜனாதிபதி மைதிரிபால சிறீசேன விடுதலைப்புலிகளின் நிர்வாக ஆளுகைக்குள் இருந்த...

இலங்கை இரண்டாக பிளந்தது!

இலங்கை இரண்டாக பிளந்தது! ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கைச்சாத்திட்டுள்ளதைத் தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

காணிகள் விடுவிக்க ஆணைக்குழு அமைக்கமுடியாது!

காணிகள் விடுவிக்க ஆணைக்குழு அமைக்கமுடியாது – ஐநாவின் கருத்தை மறுத்தார் மைத்திரி சர்வதேசமோ வேறு எவருமோ தெரிவிக்கும் வகையில் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாகவோ நாட்டின் சுயாதீன தன்மைக்கு...

அடிப்படை வசதிகள் இல்லாமையால் அல்லலுறும் ஆனைவிழுந்தான் கிராம மக்கள்!

அடிப்படை வசதிகள் இல்லாமையால் அல்லலுறும் ஆனைவிழுந்தான் கிராம மக்கள்! கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்தின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமையினால் குறித்த பிரதேசத்தில் வாழும்...

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின்றன.

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின்றன. கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று (வியாழக்கிழமை) வௌியிடப்படவுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை நிர்ணயிக்கப்பட்ட...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net