மட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை.

மட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை. மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று அதிகாலை விசேட அதிரடிப்படையின் உதவியுடன் பாரிய கசிப்பு...

ஓமந்தையில் இரும்பு வியாபாரி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது.

ஓமந்தையில் இரும்பு வியாபாரி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது. வவுனியா ஓமந்தையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும்...

இன்றைய வானிலை!

இன்றைய வானிலை! நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனினும் நாட்டின் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவான மழைவீழ்ச்சி...

வான்வெளியில் வெடித்து சிதறிய விமானம் – 18 கனேடியர்கள் பலி!

வான்வெளியில் வெடித்து சிதறிய விமானம் – 18 கனேடியர்கள் பலி! எத்தியோப்பிய விமான விபத்தில் 18 கனேடிய பிரஜைகள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

நாட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

நாட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை! மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்வலு மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவி...

சீனத் தொழில்நுட்பங்களால் இலங்கையர்களுக்கு பாதிப்பா?

சீனத் தொழில்நுட்பங்களால் இலங்கையர்களுக்கு பாதிப்பா? சீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்துவதனால் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் கிடையாது என தகவல் தொழில்நுட்ப...

கிளிநொச்சி அக்கராயன் கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் மாட்டுவண்டி சவாரி .

கிளிநொச்சி அக்கராயன் கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் மாட்டுவண்டி சவாரி . கிளிநொச்சி அக்கராயன் கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் மாட்டுவண்டி சவாரி இன்று கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது....

இன்று பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள்.

இன்று பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள். பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் தமிழீழ நிதிப் பொறுப்பாளராகத் தான் எம்மில் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி தமிழ் மொழிக்காக அவர்...

சப்ரகமுவ மாகாணத்திலிருந்து வடக்கிற்கு நீரைக் கொண்டுவர முயற்சி!

சப்ரகமுவ மாகாணத்திலிருந்து வடக்கிற்கு நீரைக் கொண்டுவர முயற்சி! சப்ரகமுவ மாகாணத்திலிருந்து வடக்கிற்கு நீரைக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்....

157 பேருடன் சென்ற விமானம் விபத்து!

157 பேருடன் சென்ற விமானம் விபத்து! கென்யா நோக்கி புறப்பட்டு சென்ற எத்தியோப்பியாவிற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. போயிங் 737 ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக...
Copyright © 8971 Mukadu · All rights reserved · designed by Speed IT net