Posts made in March, 2019

இலங்கை தாதியர் 3,000 பேருக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு! அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கு இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார். இலங்கை தாதியர்...

மீசாலை சனசமூக நிலையத்துக்குள் பாய்ந்த பட்டா வாகனம்! யாழ்.மிருசுவில் வடக்கு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த பட்டா வாகனம் சனச மூக நிலையத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த...

வேகக்கட்டுபாட்டை இழந்து, கடைக்குள்ளே சென்ற வேன்..! யாழ்ப்பாணத்தில் இருந்து வடமராட்சி நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று டயர் வெடித்ததில் வேகக்கட்டுபாட்டை இழந்து கடையின் கேட்டினை உடைத்து...

மலையகப் பகுதியில் புலிகள், சிறுத்தைகள் இறப்பு வீதம் அதிகரிப்பு மலையகத்தை உள்ளடக்கிய சில பகுதிகளில் கடந்த சில காலமாக புலிகள் மற்றும் சிறுத்தைகள் இறந்து வருவது அதிகரித்துள்ளது. இது தொடர்பில்...

கொழும்பில் காணிகளின் விற்பனை விலை அதிகரிப்பு. கொழும்பில் காணிகளின் விற்பனை விலை 18 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலை...

வீசா இன்றி இலங்கை வர பல நாடுகளுக்கு வாய்ப்பு. சுற்றுலா அடிப்படையில் இலங்கை வரும் பல நாடுகளுக்கு வீசா விலக்களிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு! எதிர்வரும் 16 ஆம் திகதி யாழ்.பல்கலைகழக மாணவர் அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியின் போது அனைவரையும் கலந்துகொள்ளுமாறு...

மின்சாரம் தாக்கியதில் மேசன் தொழிலாளி பலி. காத்தான்குடி பகுதியில் கட்டட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் தாக்கியதில் மேசன் தொழிலாளி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்....

சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு ஐ.நா. ஆணையாளர் கண்டனம். இலங்கையின் இராணுவ தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பசெலெட் கண்டனம்...

ஐ.தே.மு. வின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர், தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது....