Posts made in March, 2019

சமநிலையில் நிறைவடைந்தது “வடக்கின் பெரும் சமர்”. “வடக்கின் பெரும் சமர்“ என வர்ணிக்கப்படும், யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டி வெற்றி தோல்வி...

ஜெனீவா செல்லும் ஆளுநர் வடக்கு மக்கள் சார்பில் பேசமுடியாது! ஜெனீவா செல்லும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஜனாதிபதியின் முகவராக மட்டுமே உரையாற்ற வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது....

பிரித்தானியாவிற்கு எந்த உரிமையும் கிடையாது! இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு பிரித்தானியாவிற்கு எவ்வித உரிமையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் உரிமைகளைப்...

வவுனியாவில் கடத்தப்பட்ட எட்டு வயது சிறுவன்: தாய் உட்பட மூவருக்கு விளக்கமறியல்! வவுனியாவில் எட்டு வயது சிறுவன் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அச்சிறுவனின்...

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்களை மடக்கி பிடித்த பொலிஸார். மட்டக்களப்பு – தேற்றாத்தீவு கிராமத்திலுள்ள வீடொன்றில் தங்க நகைகளை கொள்ளையடித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். இவர்கள்...

காட்டு யானையின் தாக்குதலால் வீடொன்று சேதம்! கிண்ணியா, மகரூ கிராமத்தில் காட்டு யானையின் அட்டகாசம் காரணமாக வீடொன்று சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வீட்டின்...

பாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் முடக்கப்படும்! போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் நாட்டில் தனியானதொரு அரசாங்கத்தை நடத்த இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால...

வடக்கிற்கான விஜயம் என்பதால் மஹிந்தவை சந்திக்கவில்லை! நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் வடக்கிற்கான பயணத்துடன் தொடர்புடையது என்பதால் அவர், எதிர்க்கட்சித் தலைவர்...

தேர்தலில் வெற்றிபெற சிறுபான்மையினரின் ஆதரவு தேவையில்லை! ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு சிறுபான்மையினரின் ஆதரவு தேவையில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ...

திருகோணமலை சிறைச்சாலையில் மகளீர் தின கொண்டாட்டம்! திருகோணமலை சிறைச்சாலையில் மகளீர் தின கொண்டாட்டம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. சர்வதேச மகளீர் தின கொண்டாட்டங்கள் நேற்றைய தினம் உலகளாவிய...