Posts made in March, 2019

யாழில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் பலி! யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த இருவரில் இளைஞன் ஒருவர் சிகிச்சை...

திடீரென வீதிகளில் மயங்கி விழும் மக்கள்! அவசரமாக விடுக்கப்பட்டுள்ள அதிமுக்கிய எச்சரிக்கை! தற்போது நிலவும் அதிதீவிர வெப்பமான காலநிலை குறித்து வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு எச்சரிக்கை...

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! தப்பித்துக் கொள்வது எப்படி? இலங்கையில் மனிதர்களை உருக்கும் கடுமையான வெப்பநிலை (Heat Stroke) ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது....

மன்னார் புதைக்குழி தடயங்கள் மீண்டும் ஆய்வு செய்யப்படவேண்டும்! மன்னார் மனிதப்புதைக்குழி தொடர்பான ஆய்வு மீண்டும் ஒருமுறை செய்யப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

கிளிநொச்சிக்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணங்களுக்கு நடந்தது என்ன? பொது மக்கள் கேள்வி. கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினை தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலுமிருந்து...

அப்படி சொன்னால் என்னிடம் அடிவாங்கத் தயாராக வேண்டும்! நான் இறந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையமாட்டேன். அப்படி யாரும் இனிமேல் இணைத்துப் பேசினால் என்னிடம் அடி வாங்கத் தயாராக இருங்கள்...

மைத்திரியின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி! இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொடூரமான முறையில் படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் தப்பிப்பிழைப்பவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்...

தமிழர் ஒருவர் பிரதமராக இருக்க முடியும்! கோத்தபாய ராஜபக்ச தமிழர் ஒருவர் நாட்டின் பிரதமராக இருக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாரள் கோத்தபா ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆங்கில...

இன்றைய வானிலை! வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் நாளைய தினம் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

வவுனியாவில் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் வவுனியா பொலிசாரால்...