Posts made in March, 2019

தொல்பொருட்களை சேதப்படுதினால் 5 இலட்சம் அபராதம் – அமைச்சரவை அனுமதி! தொல்பொருட்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றம். இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருதல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டு...

இலங்கையை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்த, புலம்பெயர் தமிழர்கள் மனம் தளராது போராட வேண்டும்! இலங்கையை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்த, புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழர்கள் மனம் தளராது போராட...

மனித எச்சங்கள், 600 வருடங்கள் பழைமையானவை என்றால் இரும்புக் கம்பி எவ்வாறு உக்காமல் இருந்தது! மன்னார் மனித எலும்புக்கூடுகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை குறித்து, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின்...

வவுனியா மண் தேடித்தந்த சாதனை மங்கை! யார் இந்த அஞ்சலா? வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து சாதனை படைத்து கொண்டிருக்கும் காலம் இது. தந்தை உழைக்கு வருமானம் போதாது...

தென்னிந்திய திருச்சபையின் பெண்கள் தின நிகழ்வும் மாநாடும் இன்று யாழ் வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது. சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றன....

செட்டிக்குளத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் பிரதான பாதையில் வரவேற்பு வளைவு அகற்றப்பட்டமை மற்றும் நந்திக்கொடியினை காலால் மிதித்து அவமதித்தமை உள்ளிட்ட சம்பவங்களுக்கு...

சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த...

பிரிகேடியர் ஆதவனின்(கடாபி) தாய் ஆறுமுகம் மகேஸ்வரி அவர்கள் காலமாகிவிட்டார். தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியும் தமிழீழ தேசியத்தலைவரின் நம்பிக்கைக்குரியவருமான மாவீரர் பிரிகேடியர்...

நாட்டின் தலைவர் அரசாங்கத்திற்கு தடைகளை ஏற்படுத்துகிறார்! நாட்டின் தலைவர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்...