//anjeng 2019 March | Mukadu

வெளியானது தமிழர் பகுதி மனிதப் புதைகுழியின் அமெரிக்க பரிசோதனை!

வெளியானது தமிழர் பகுதி மனிதப் புதைகுழியின் அமெரிக்க பரிசோதனை! மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் கி.பி.1400 முதல் கி.பி. 1650 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு உரியவை...

ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க தயாராகும் ஐ.தே.கட்சி.

ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க தயாராகும் ஐ.தே.கட்சி. 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க 50 முதல் 60 நாடாளுமன்ற...

நாடு பூராகவும் 1178 இலவச வை-பை இணைய நிலையங்கள்.

நாடு பூராகவும் 1178 இலவச வை-பை இணைய நிலையங்கள். நாடு பூராகவும் 1178 இலவச வை-பை இணைய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கை மக்கள் அனைவருக்கும் இலவச இணையம் என்ற...

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி.

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி. நிதியமைச்சர் மங்கள சமரவீர தாக்கல் செய்துள்ள 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகள்...

சந்தேக நபரை நாளை வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை!

கிளிநொச்சி கொலை: சந்தேக நபரை நாளை வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை! கிளிநொச்சி உதய நகர் பகுதியில் காப்புறுதி நிறுவனப்பணியாளர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட...

ஆசிய கிண்ண றோல் போல் போட்டியில் உருத்திரபுர மாணவிகள் சாதனை.

ஆசிய கிண்ண றோல் போல் போட்டியில் கிளிநொச்சி உருத்திரபுர மாணவிகள் சாதனை. கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த செல்வி தினகராசா சோபிகா, செல்வி நடராசா வினுசா என்பவர்கள் தேசிய றோல் போல் அணியில்...

இரணைமடுக்குளம் புனரமைப்பில் குறைபாடு: விரயமாகும் நீர்!

இரணைமடுக்குளம் புனரமைப்பில் குறைபாடு: விரயமாகும் நீர்! கிளிநொச்சி, இரணைமடுக்குளத்தின் புனரமைப்புக்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாக குளத்திலுள்ள நீர் அதிகளவில் வெளியேறி வீண் விரயமாகி...

யாழில் தலைமறைவாகியிருந்த ஆவா குழுவின் உறுப்பினர் வாள்களுடன் சிக்கினார்!

யாழில் தலைமறைவாகியிருந்த ஆவா குழுவின் உறுப்பினர் இன்று வாள்களுடன் சிக்கினார்! யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கடந்த ஒரு வருடமாக தேடப்பட்டு...

வன்னி அறுசுவை உணவகம் திறந்து வைப்பு

வன்னி அறுசுவை உணவகம் திறந்து வைப்பு வவுனியா – நெடுங்கேணியில் வன்னி அறுசுவை உணவகமொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது....

தப்பிச் செல்ல முயன்ற 400 ஐ.எஸ் போராளிகள் கைது!

தப்பிச் செல்ல முயன்ற 400 ஐ.எஸ் போராளிகள் கைது! சிரியாவின் பாக்ஹுஸ் பகுதியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற ஐ எஸ் போராளிகள் 400 பேரை சிரிய இராணுவம் கைது செய்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net