புலிகளுடனான யுத்தத்தில் வெள்ளை வான் கலாசாரம்!

புலிகளுடனான யுத்தத்தில் வெள்ளை வான் கலாசாரம்! விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய செயற்பாடுகளை ஒழிப்பதற்கு அப்போது, பல புலனாய்வு அமைப்புகள் பணியாற்றின, சிலர் கூறுவது போன்று, எமது அரசாங்கத்தில்,...

சிகரெட் பிரியர்களுக்கு விசேட செய்தி!

சிகரெட் பிரியர்களுக்கு விசேட செய்தி! எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் சிகரெட் ஒன்றின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்றைய தினம் நாடாளுமன்றில்...

மனித உரிமைகள் சபைக்குள் தமிழர் இயக்கத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகள்!

மனித உரிமைகள் சபைக்குள் தமிழர் இயக்கத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகள்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில், இம்முறையும் வாய்மூல அறிக்கைகள், எழுத்துமூல அறிக்கைகள் சமர்ப்பித்தல்...

வலி.வடக்கு பகுதியில் இராணுவத்தினரின் வசமிருந்த 20 ஏக்கர் காணி விடுவிப்பு

வலி.வடக்கு பகுதியில் இராணுவத்தினரின் வசமிருந்த 20 ஏக்கர் காணி விடுவிப்பு வலி.வடக்கு பகுதியில் இராணுவத்தினரின் வசமிருந்த 20 ஏக்கர் காணி பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காணி கையளிப்பதற்கான...

வடக்கு கிழக்கிலும் வர்த்தக வலயங்கள் அமைக்கப்படும்.

வடக்கு கிழக்கிலும் வர்த்தக வலயங்கள் அமைக்கப்படும். பிங்கிரிய வர்த்தக வலயத்தின் பின்னர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களிலும் வர்த்தக வலயங்களை அமைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

யாழ்.வீதிகளில் “ஆவா 001 ராஜ்ஜியம் “

யாழ்.வீதிகளில் “ஆவா 001 ராஜ்ஜியம் ” யாழ்.செம்மணி மற்றும் அதனை அண்டிய வீதிகளில் “ஆவா 001 ராஜ்ஜியம் ” என கறுப்பு வர்ணத்தில் எழுதப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை...

புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் மீது யுத்தக் குற்றச்சாட்டு!

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் மீது யுத்தக் குற்றச்சாட்டு! விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக செயற்பட்ட அன்டன் பாலசிங்கம் போர் குற்றச் செயற்பாடுகளில்...

கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு.

கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு. கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக தெரிவித்து பொலிசார்...

கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை சந்தேகநபர் தலைமறைவு.

கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை சந்தேகநபர் தலைமறைவு. கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஒருவர் இன்று(05-03-2019) காலை ஏழு நாற்பதைந்து மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு...

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை!

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை! இலங்கையில் முதலீட்டாளர்களுக்காக புதிய வீசா நடைமுறை ஒன்று அறிமுகப்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் 500,000 அமெரிக்க டொலரை முதலீடு...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net