யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் : ஒருவர் உயிரிழப்பு!

யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் : ஒருவர் உயிரிழப்பு! தென்மராட்சி – பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் இரும்புக் கம்பித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர்...

யாழ். தீவக பகுதிகளில் ஐந்து முஸ்லீம்கள் கைது!

யாழ். தீவக பகுதிகளில் ஐந்து முஸ்லீம்கள் கைது! யாழ்ப்பாணம் – தீவக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஐந்து முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நயினாதீவில் நேற்று (திங்கட்கிழமை)...

சஹ்ரானின் பயங்கரவாத குழுவின் முழு தொடர்புகளையும் கண்டறிந்தது சி.ஐ.டி.

சஹ்ரானின் பயங்கரவாத குழுவின் முழு தொடர்புகளையும் கண்டறிந்தது சி.ஐ.டி. உயிர்த்த ஞாயிறன்று தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி 250 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட பயங்கரவாத தாக்குதலை...

குண்டு துளைக்காத வாகனத்தினை நிராகரித்த ஆண்டகை!

குண்டு துளைக்காத வாகனத்தினை நிராகரித்த ஆண்டகை! பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய குண்டு துளைக்காத மோட்டார் வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளார். மெல்கம் ரஞ்சித் ஆண்டகையரது...

யாழில் வாள் வெட்டு : இருவர் படுகாயம்!

யாழில் வாள் வெட்டு கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயம்! யாழ்.சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதில்...

வடக்கு பாடசாலைகளுக்கு சி.சி.டி.வி .

வடக்கு பாடசாலைகளுக்கு சி.சி.டி.வி . வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு சி.சி.டி.வி பொருத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலர் எஸ். சத்தியசீலன்...

“குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து 12 வெளிநாட்டவர்களை காணவில்லை”

“குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து 12 வெளிநாட்டவர்களை காணவில்லை” உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து 12 வெளிநாட்டவர்கள்...

சீயோன் தேவாலய தாக்குதலை காரணம் காட்டி பண மோசடி!

சீயோன் தேவாலய தாக்குதலை காரணம் காட்டி பண மோசடி! மட்டக்களப்பு, சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை காரணம் காட்டி பணம் உள்ளிட்ட உதவிகளை கோரி வருவதாக தேவாலயத்தின் பிரதம போதகர்...

பொலனறுவையில் தாக்குதல்களுடன் தொடர்புடைய லொறி கைப்பற்றப்பட்டது

பொலனறுவையில் தாக்குதல்களுடன் தொடர்புடைய லொறி கைப்பற்றப்பட்டது உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டுவந்த லொறி பொலனறுவையில் கைப்பற்றப்பட்டுள்ளது....

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்.

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம் – ஜனாதிபதி பணிப்பு சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்...
Copyright © 9225 Mukadu · All rights reserved · designed by Speed IT net