நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்..!

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்..!

நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று மாலை 6.00 மணி தொடக்கம், நாளை காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் நாயகத்தினால், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 5782 Mukadu · All rights reserved · designed by Speed IT net