Posts made in April, 2019

மரணத்தை வென்ற இயேசு கிறிஸ்து! உலகவாழ் கிறிஸ்தவர்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து தாம் முன்னுரைத்தப்படியே சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில்...

இலங்கையில் மரணித்துப் போன மனிதாபிமானம்! கொலைக்கு யார் பொறுப்பு! மனிதன் என்றாலே மனிநேயம் கொண்ட ஓர் உயிர் என்றே நாம் இத்தனை காலம் கருத்திக் கொண்டிருந்தோம், ஆனால் இன்றைய உலகில் நடக்கும் செயல்களை...

10 நாட்களில் 81 பேர் பலி, 450 பேர் காயம்! கடந்த பத்து நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போக்குவரத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....

மாதா சொரூபத்திலிருந்து இரத்தக கண்ணீர்! தென்னிலங்கையிலுள்ள தேவாலயம் ஒன்றிலுள்ள மாதா சொரூபத்திலிருந்து இரத்தக கண்ணீர் சிந்தும் அதிசயம் நடந்துள்ளது களுத்துறை கட்டுகுருந்த பகுதியிலுள்ள...

தமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின் முக்கிய முடிவு! தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு பின்னர் அரசியல் தீர்வு மற்றும் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட விடயங்களுக்கு தமிழரசுக்...

கிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை : கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு. கிளிநொச்சி் அறிவியல் நகர் பகுதியில் வசித்து வந்த 19 வயதுடைய சத்திய சீலன். சத்திய ராஜ் எனும் இளைஞன் கடந்த திங்கள்...

மது பருக்கி பெண் பாலியல் வன்முறை முயற்சி : பொலிஸாரிடம் முறைப்பாடு. புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் பாலியல் வன்முறை முயற்சிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரிடம் முறைப்பாடு...

புலம்பெயர் வாழ் மக்களிடையே ஒற்றுமையின்மையும், ஓநாய்களும்! தமிழீழ விடுதலை போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று சகல கட்டமைப்புக்களையும் உள்ளடக்கிய தமிழீழம் உருவாகிய, வேளையில், காலம் சந்தர்ப்பம்...

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி. மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக...

எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக இளைஞரணி உருவாக்கப்பட்டுள்ளது! எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக இளைஞர் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்...