Posts made in April, 2019

வடக்கு கிழக்கில் வீடுகள் அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவு. வடக்கு, கிழக்கில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில் 4,750 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மே மாத இறுதிக்குள்...

வெலிஓயா பிரதேசத்திற்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் விஜயம். முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலி ஓயா பிரதேசத்திற்கு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நேற்று விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். இதன்போது...

யாழில் வாள்வெட்டு ; 8 பேர் படுகாயம்! யாழ்ப்பாணம், கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் 8 பேர்...

யாழில் இளைஞன் தற்கொலை. யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை பகுதியில் (19) மாலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மீசாலையைச் சேர்ந்த இந்திரன் இந்திரஜித் 23 வயது என்ற இளைஞரே...

யாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா? யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் மூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரம் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது! சுவிஸில் மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் வாக்குமூலம்! முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட...

தமிழீழ விடுதலை புலிகள் பாதுகாத்த சொத்து மீண்டும் தமிழர்கள் வசம்! மன்னார் – மாந்தை வெள்ளாங்குளம் பண்ணை பகுதியில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவிருந்த 275 ஏக்கர் பண்ணை நிலம், வன்னி மாவட்ட...

யாழில் 10 ரூபாய் உணவகம்! யாழ்ப்பாணம் சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது....

வவுனியாவில் மாணவன் ஒருவரை காணவில்லை!! வவுனியா உக்குளாங்குளத்தில் வசித்து வரும் சதீஜ்வரன் கோபிகன் என்ற மாணவனை நேற்று (18.04) மாலையிலிருந்து காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா...