Posts made in April, 2019

இலங்கை மக்களுக்காக புதிய விடயத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கம். திடீர் அனர்த்தங்களுக்கு அரச பாதுகாப்புத் துறையினரிடம் உடனடி பிரதிபலனை பெற்றுக்கொள்ள புதிய அப் (Emergency App) ஒன்றை அறிமுகப்படுத்த...

வியப்பில் தென்னிலங்கை : முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்! ஒட்டுமொத்த இலங்கைக்கும் யாழ்ப்பாண ரயில் நிலையம் முன்மாதிரியாக திகழ்வதாக அரச தரப்பு பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது....

யாழ்ப்பாணத்தில் அடைமழை பெய்தாலும் அனல் பறக்கும் வெப்ப நிலை! இலங்கையில் பல பிரதேசங்களில் மழை பெய்தாலும் வெப்பமான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும்...

ஊடக சுதந்திரத்தில் முன்னேற்றம் கண்ட இலங்கை! உலக ஊடக சுதந்திரம் தொடர்பான புள்ளி விபரங்களுக்கு அமைய கடந்த வருடத்தை விட இலங்கை 5 இடங்களை தாண்டி முன்னோக்கி வந்துள்ளதாக எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள்...

சற்றுமுன் விசுவமடு பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி! சில மணிநேரம் முன்பாக முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு. தர்மபாலசிங்கம் தயானந்தன் (வயது-17)இளைஞனே...

நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற மாணவன் பலி ! நாவலபிட்டி – கலபொட நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில்...

முல்லைத்தீவு வைத்தியசாலையில் சீரான பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் சடலம். முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் பிரேத அறையில் சீரான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இறந்தவரின் சடலம்...

21ஆம் திகதி வரை மழையுடனான வானிலை. தற்போது நிலவுகின்ற மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் நாட்டின் பெரும்பாலான...

வவுனியா வைத்தியசாலைக்கு கண் சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம். சுகாதார அமைச்சினால் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு விடேச கண் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக...

கிளிநொச்சியில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 வது ஆண்டு நினைவு நிகழ்வுகள். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 வது ஆண்டு...