உலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு.

உலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு. இயேசுபிரான் ‌சிலுவை‌யி‌ல் அறை‌யப்பட்ட நாளான பெரிய வெள்ளி தினத்தை உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கின்றனர்....

அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன.

அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன. இலங்கை கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடும் வகையில் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர்க் கப்பல்கள்  (வியாழக்கிழமை)...

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் பாரிய விபத்து!

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் பாரிய விபத்து! மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது....

மாந்தை பகுதி காணிகளை கையளிக்கும் முயற்சி தோல்வி!

மாந்தை பகுதி காணிகளை கையளிக்கும் முயற்சி தோல்வி! ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் முன்வைக்கப்பட்ட...

யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாயால் ஏற்பட்ட கைகலப்பு! 

யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாயால் ஏற்பட்ட கைகலப்பு! வளர்ப்பு நாயால் அயலர்வர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பில் முடிந்ததில் 3 பெண்கள் உள்பட நால்வர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின்...

ஆசன முன்பதிவு செய்தும் பயணிகளை ஏற்றாது சென்றுள்ள அரச பேருந்து!

ஆசன முன்பதிவு செய்தும் பயணிகளை ஏற்றாது சென்றுள்ள அரச பேருந்து! யாழிலிருந்து பொத்துவில் நோக்கி பயணிக்கும் பொத்துவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் ஆசன முன்பதிவு செய்த...

அரசாங்கத்தை கவிழ்க்க நாம் எப்போதும் தயார்!

அரசாங்கத்தை கவிழ்க்க நாம் எப்போதும் தயார்! அரசாங்கத்தை நாம் கவிழ்ப்பதற்கு எப்போதும் தயாராகவுள்ளோம். எனவே எந்த நேரத்திலும் இந்த அரசு கவிழும் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை தமிழரின் வழக்கில் திருப்பம்!

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை தமிழரின் வழக்கில் திருப்பம்! இலங்கை தமிழரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள கொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கியூபெக்...

குழாய் மூலம் வழங்கப்படுகின்ற நீர் தொடர்ச்சியாக வராமையால் மக்கள் சிரமம்!

குழாய் மூலம் வழங்கப்படுகின்ற நீர் தொடர்ச்சியாக வராமையால் மக்கள் சிரமம்! மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர், கணேசபுரம், சங்கரபுரம் போன்ற கிராமப் பகுதியில்...

யாழ்-மீசாலையில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்!

யாழ்-மீசாலையில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்! மீசாலை வடக்கு தட்டாங்குள பிள்ளையார் வீதியை சேர்ந்த 65 வயதுடைய இருவருமே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி கை மற்றும் முதுகு பகுதிகளில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net