Posts made in April, 2019

கிளிநொச்சி கரந்தாய் மக்கள் பொலிசாரால் வெளியேற்றப்பட்டனர். கிளிநொச்சி கரந்தாய் மக்கள் பொலிசாரால் வெளியேற்றப்பட்டனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான...

தமிழகத்தின் மாற்றுக் கட்சியாக உருவெடுக்கும் நாம் தமிழர்! தமிழகத்தை தமிழர்களே ஆட்சி செய்ய வேண்டும் என்றும், தமிழகம் தமிழர்களுக்கே என்று அரசியல் களத்தில் இறங்கினார் சீமான். மிகக் குறுகிய...

இலங்கையின் முதலாவது செய்மதி இராவணா – 01 இன்று விண்ணிற்கு அனுப்பப்படுகிறது. இலங்கை மாணவர்களால் முதல் முதலாக வடிவமைக்கப்பட்ட செய்மதி இலங்கா புரியை ஆண்ட (இராவன தேசத்தை ஆண்ட )தமிழ் மன்னன் இராவணன்...

இலங்கையை இன்று உலுக்கிய கோர விபத்து – உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்ட பொலிஸார். பதுளை, மஹியங்கனை பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து ஒட்டுமொத்த நாட்டு மக்களையும்...

திம்புள்ளயில் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு. திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டோனிகிளிப் தோட்ட மேற் பிரிவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 24ம்...

முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்! முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று...

மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை! மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனவே...

மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்ட விரோத மீன்பிடி மன்னார் மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் மீன்பிடி மற்றும் கடல்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர் அதே நேரத்தில் இலங்கையின் பெரும்பாலான...

யாழ்ப்பாண பல்கலையில் ஆங்கிலமொழி ஆய்வரங்கு. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆங்கிலமொழிக் கற்பித்தல் துறை, ஆங்கில அறிவை விருத்தி செய்யும் வகையில் முதன்முதலாக ஆங்கிலமொழிக் கற்பித்தல் சம்பந்தமான...

வாசனை திரவியம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை! வாசனை திரவியம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பயன்பாட்டிற்கு தகுதியற்ற...