Posts made in April, 2019

நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன? உமா ஓயா நீர்மின்சார திட்டத்தின் காலதாமதமே நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார விநியோக தடங்களுக்கான காரணம் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க...

இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்படவுள்ள நோய்! தட்டம்மை எனப்படும் அம்மை நோயை இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டில் இலங்கையிலிருந்து முழுமையாக ஒழிக்க எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு...

விசமிகள் அட்டகாசம்: வீதி சமிக்ஞைகள் உடைப்பு. வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிகளில் காணப்பட்ட வீதிச்சமிக்ஞைகளை இனந்தெரியாத நபர்கள் சேதமாக்கியுள்ளனர்....

முல்லைத்தீவில் இராணுவ அதிகாரி பலி: ஒருவர் படுகாயம். முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை...

கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழ தமிழர்கள்! ஸ்டாலின் – ராகுல்காந்திக்கு பாடம் புகட்டுங்கள். இலங்கையில் இடம்பெற்ற இன படுகொலைக்கு தி.மு.க., பதில் சொல்லியே ஆக வேண்டும், என தமிழக சட்டமன்ற அமைச்சர்...

கடந்த 4 தினங்களில் நாட்டை உலுக்கியுள்ள 13 கொலைகள் ! கடந்த 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் 13 கொலைச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் ஓடும்...

இலங்கையில் அதிகாலையில் கோர விபத்து – சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி – பலர் ஆபத்தான நிலையில்! பதுளை – மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் இருவர் ஆபத்தான நிலையில்...

யாழ்.குப்பிளானின் மின்னல் தாக்கம்! -3 பேர் பலி! யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் இன்று நண்பகல் தொடங்கு பெய்து வரும் கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த...

திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் இளைஞன் கொலை! திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அருகில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை தபால் நிலைய வீதியை...

ஜனாதிபதியே அரசியல் தீர்வில் குழப்பத்தினை ஏற்படுத்தியவர்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியல் தீர்வு ஆகியவற்றில் குழப்பத்தினை ஏற்படுத்தி விட்டாரென...