புத்தாண்டில் ஏற்பட்ட மோதல்! 8 பேர் வைத்தியசாலையில்!

புத்தாண்டில் ஏற்பட்ட மோதல்! 8 பேர் வைத்தியசாலையில்! கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் புத்தாண்டு தினமான நேற்று ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் விபத்துக்களால் எட்டுப்பேர்...

பூநகரி விபத்தில் கனேடிய தமிழர் பலி!

பூநகரி விபத்தில் கனேடிய தமிழர் பலி! பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து, யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த கனேடிய தமிழர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்....

மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேர் கைது!

மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேர் கைது! ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 8 பேரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். மானிப்பாய், உடுவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களையே...

மாட்டை குளிப்பாட்டச் சென்றவர் முதலை கடித்தத்தில் வைத்தியசாலையில்!

மாட்டை குளிப்பாட்டச் சென்றவர் முதலை கடித்தத்தில் வைத்தியசாலையில்! குளத்தில் மாட்டை குளிப்பாட்டிக்கொண்டு இருந்தவரை முதலை கடித்தத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

பறக்கும் விமானத்தில் தமிழர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

பறக்கும் விமானத்தில் தமிழர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி! இலங்கையில் தமிழ், சிங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. இந்நிலையில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்காக பறக்கும்...

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேர்தல் பரப்புரைகள்.

எமது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கீழ்குறிப்பிடப்பட்ட ஆலயங்களிலும் தேர்தல் பரப்புரைகள் (யோகி குழுவினர்) காலை 9 am மணி முதல் மாலை 5pm மணிவரை நடைபெற்றது. இந்த பரப்புரைகளானது நாடு கடந்த தமிழீழ...

மன்னாரில் மக்களும், கால்நடைகளும் பாதிப்பு

மன்னாரில் மக்களும், கால்நடைகளும் பாதிப்பு கடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்க்கால், நீர்நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணப்படுவதால் அப்பகுதி...

லிட்டில் லண்டனில் ரணில்! தெறிக்க விட்ட மைத்திரி!

லிட்டில் லண்டனில் ரணில்! தெறிக்க விட்ட மைத்திரி! சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பால் பொங்க வைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடைந்துள்ளது. பிரதமர்...

பெண் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமம்.

பெண் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமம். பெண் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு,...

இலங்கையில் நிலைமாறு கால நீதியின் எதிர்காலம்.

இலங்கையில் நிலைமாறு கால நீதியின் எதிர்காலம். செப்டம்பர் 2015ல், இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30/1இற்கு ஒப்புதல் அளித்ததுடன், நிலைமாறுகால நீதி வழிமுறையொன்றின் ஊடாக வெளிப்படைத்தன்மை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net