Posts made in April, 2019

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் பலி. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

தடை செய்த ஓமந்தை அம்பாள் வீதி தற்காலிகமாக திறந்துவைப்பு. வவுனியா, பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதி, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலையீட்டினால் இன்று முதல் எதிர்வரும்...

யாழ். வீதியில் துடிதுடித்துக் கொண்டிருந்த உயிருடன் செல்பி போராட்டம்! மாங்குளம், பனிக்கன்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவரின் கால்கள் இரண்டும் படுகாயமடைந்துள்ளன. வீதியில்...

கடற்படைக்கு காணியா?- மக்கள் கடும் எதிர்ப்பு!! யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடற்படையினருக்காக, 18 ஏக்கர் காணி சுவீகரிப்பதற்கு மேற்கொள்ளப்படவிருந்ம நில அளவை நடவடிக்கை மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால்...

உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள். கோடைகாலத்தில் அனைவருக்கும் அதிக தாகம், நாவறட்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும். அதன் காரணமாக அனைவரும்...

வேரவில் மற்றும் வட்டக்கச்சி வைத்தியசாலைகளுக்கு நவீன நோயாளர் காவுவண்டிகள். இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளுக்கென சுகாதார அமைச்சினால் மேலும் ஒரு தொகுதி அதிநவீன நோயாளர் காவுவண்டிகள் இன்றைய...

கிளிநொச்சி அக்கராயன் மற்றும் ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் வீதிகளை குடைந்து சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் இதனைக்கட்டுப்படுத்த சம்பந்தப்படட தரப்புக்கள் விரைந்த நடவடிக்கை...

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இன்று காலை 9.30 மணியளவில் இணை தலைவர்களான ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பா....

ஒழுக்க நெறியில் மேம்பட்டவர்கள் நாம்! சீர்கேடுகளுக்குள் சிக்கித் தவிக்கலாமா? எமது கலாச்சாரத்தாலும், பண்பாட்டாலும் மேம்பட்ட நாம் ஒழுக்க நெறியில் சிறந்தவர்களாகத் திகழ்ந்து உலகுக்கே எடுத்துக்காட்டாக...

மைத்திரியின் செயற்பாட்டை கடுமையான விமர்சித்துள்ள சுமந்திரன்! பதவிக்காலம் குறித்து மீண்டும் உயர் நீதிமன்றில் விளக்கம் கோர முற்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினரை தமிழ்...