Posts made in April, 2019

சித்திரைப் புத்தாண்டு; மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை! புத்தாண்டை முன்னிட்டு மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது. சித்திரை புத்தாண்டை...

இன்று முதல் மின்வெட்டு இல்லை. மின்வெட்டு இன்று முதல் அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. கடந்த மார்ச் 25ஆம் திகதி முதல் நாடுபூராவும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது....

யாழில் வான் கடத்தல்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! யாழ். பரவிப்பாஞ்சான் பகுதியில் வான் ஒன்று கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று இரவு 11.45 மணியளவில் தமது...

குறைந்த செலவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை! பொதுமக்களுக்கு குறைந்த செலவில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி...

இந்தோனேஷியாவில் சுரங்க நிலச்சரிவு: 5 பேர் பலி! இந்தோனேஷியாவின் கலிமந்தன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் இருவர் காயமடைந்தனர். இந்தோனேஷியாவில்...

உடல் பாகங்கள் ஈவு இரக்கம் இன்றி துண்டிக்கப்படும்! யாழ். பல்கலை மாணவர்களுக்கு எச்சரிக்கை! யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓர் எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட ஆவா குழுவினரின் பகிரங்க துண்டு...

யாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளையிட்டவர் கைது! சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து...

கன்னியா வென்னீருற்றில் முறையற்ற வகையில் துஸ்பிரயோகம்? இந்துக்களது தொல்லியல் வரலாற்று அடையாளம் மிக்க கன்னியா வென்னீருற்றினுள் தெற்கினை சேர்ந்த சிலரும் வெளிநாட்டவரும் முறையற்ற வகையில்...

யாழில் மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் வைத்தியசாலையில்! யாழ்ப்பாணம் – கைதடியில் வெயில் தாகத்தில் குளிர்பானம் என மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்....

மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம்! மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத்...