அரியாலையில் வெடிபொருட்கள் மீட்பு.

அரியாலையில் வெடிபொருட்கள் மீட்பு. அரியாலை சர்வோதயத்திற்கு முன்பாகவுள்ள வெற்றுக் காணியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக...

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! இலங்கையில் கேக் சாப்பிடும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலில் படும் வகையில் வைக்கப்பட்டு...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோர் நுழைவாயிலில் செலுத்துவதற்கு போதுமான பணத்தை மாற்றி...

சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் சாத்தியம் இல்லை!

சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் சாத்தியம் இல்லை! சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்திற்குச் செல்ல முடியாது என்பதே எனது நிலைப்பாடு. அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதுடன், அது மிகவும் கடினமானதொரு...

இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் பாலியல் உறவு கொள்ளும் பெண் யார்?

இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் பாலியல் உறவு கொள்ளும் பெண் யார்? இலங்கை கிரிக்கெட் அணிக்குள் பெண்ணொருவரின் ஊடுருவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது....

கோட்டாவால் மஹிந்தவின் அரசியல் முடிவுக்கு வந்துவிடும்!

கோட்டாவால் மஹிந்தவின் அரசியல் முடிவுக்கு வந்துவிடும்! அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தப்பட்டால், மஹிந்தவின் அரசியல் முடிவுக்கு வந்து விடும் என மக்கள் விடுதலை முன்னணியின்...

கிளிநொச்சிக் குளத்தினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

கிளிநொச்சிக் குளத்தினை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி நகரத்தின் மையப்பகுதியில் சுற்றுலா பயணிகளை...

மறைந்த ஓய்வுநிலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் இராசநாயகம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டி

மறைந்த ஓய்வுநிலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் இராசநாயகம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டி நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் விளையாட்டு மைதானத்தில்...

இம்ரான்கானின் வீட்டிற்கு அருகில் குண்டுகள் மீட்பு!

இம்ரான்கானின் வீட்டிற்கு அருகில் குண்டுகள் மீட்பு! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வீட்டிற்கு அருகில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்...

இலங்கை குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கு 46 நாடுகள் இணை அனுசரணை.

இலங்கை குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கு 46 நாடுகள் இணை அனுசரணை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 40 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு, மேலும் பல நாடுகள் இணை அனுசரணை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net